சென்னை: 
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் என்று   காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஹஸன் மௌலானா,  .வேளச்சேரி ஏரியைத் தூர்வாரி படகு சவாரி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; கூவம் ஆற்றைத் தூர்வாரி, கரையைப் பலப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசிய அவர், சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ராஜீவ் காந்திக்கு சிலை வைக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.