Category: தமிழ் நாடு

திருச்சியில் 135 அடி உயரத்தில் பெரியார் சிலை அமைப்பு : அரசு ஒப்புதல்

திருச்சி திருச்சி அருகே 135 அடி உயரப் பெரியார் சிலை அமைக்கத் தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருச்சி அருகே உள்ள சிறுகனூர் பகுதியில் திராவிடர் கழகத்தின்…

டென்மார்க் உதவியுடன்1000 கோடி டாலர் செலவில்  தமிழக அரசு அமைக்கும் பசுமை சக்தி தீவு

சென்னை தமிழக அரசு டென்மார்க் உதவியுடன் 1000 கோடி டாலர் செலவில் ஒரு பசுமை சக்தி தீவு அமைக்க உள்ளது. தமிழக அரசு பசுமை சக்தியில் அதிக…

அதிமுக ஆட்சியில் விதி 110ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை? சட்டப்பேரவையில் இன்று பிடிஆர் வெளியிடுகிறார்…

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவை 110 விதியின் கீழ் அடுக்கடுக்காக ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அப்படி அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிலை என்ன நிலையில் உள்ளது என்பது…

புதியதாக 2213 டீசல் மற்றும் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் : தமிழக அமைச்சர் அறிவிப்பு

சென்னை பி எஸ் 4 குறியீட்டுக்கு ஏற்ப 2,214 டீசல் பேருந்துகளும் 500 மின்சார பேருந்துகளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படும் என ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார். நேற்று…

ஆக்கிரமிப்புக்களால் சென்னையில் 950 நீர்நிலைகள் மாயம்

சென்னை சென்னை நகரில் ஆக்கிரமிப்பால் 950 நீர்நிலைகள் காணாமல் போய் உள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில்,…

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மினி பஸ் இயக்கம்

சென்னை சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு மின் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நகரில் மினி பஸ் சேவை பேருந்து செல்லாத இடங்களுக்காகத் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து…

விநாயகருக்கு கஜானனர் எனப் பெயர் வரக் காரணம் என்ன?

விநாயகருக்கு கஜானனர் எனப் பெயர் வரக் காரணம் என்ன? யானை முகமும், தலையில் இரு கொம்புகளும் உடைய கஜமுகாசுரன் என்ற அசுரன், அசுர குல குருவாகிய சுக்கிராச்சாரியாரின்…

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி கோரி இந்து முன்னணி வழக்கு

மதுரை பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து அனுமதிக்கக் கோரி தமிழக அர்சு மீது மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இந்து முன்னணியானர் வழக்கு பதிந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு : மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை மாநில மொழிகளில் யுபிஎஸ்சி தேர்வு நடத்தக் கோரிய வழக்கில் மத்திய அரசு 8 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டிஸ் உத்தரவிட்டுள்ளது. ஐ ஏ…