Category: தமிழ் நாடு

செப்டம்பர் 15ந்தேதி: நாளை தி.மு.க. முப்பெரும் விழா – மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்

சென்னை: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ந்தேதி தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி காட்சி மூலம் விழா நடைபெறும் என திமுக…

6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்! அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை: 2022ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 1 லட்சம் விசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு விடும் என்று தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை தெரிவித்து…

ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ரூ.4 கோடி மதிப்பில் கொரோனா வைரஸ் சோதனைகளுக்காக மரபணு பகுப்பாய்வுக் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று…

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் 134 காவல்துறையினருக்கு அண்ணா பதக்கம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: செப்டம்பர் 15ந்தேதி- பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் , தமிழ்நாடு காவல்துறையினர் 134 பேருக்குதமிழ்நாடு முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக…

தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான்! சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: தமிழ் மொழியும் கடவுளின் மொழிதான் என்று சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். கரூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பசுபதேசுவர சுவாமி திருக்கோவில்…

7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடி….

சென்னை: கொடநாடு விவகாரத்தில் சிக்கி தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் இடியாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது. 7 துறைகளில் கோடிக்கணக்கில் வீண் செலவு செய்யப்பட்டு உள்ளதாக கடந்த…

பம்பர் டூ பம்பர் 5 ஆண்டு காப்பீடு பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு பெறுவது கட்டாயமாக்க வேண்டும் எனும் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது. வாகன இன்சூரன்ஸ் இழப்பீடு…

தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளி திறப்பு எப்போது? கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆணையர் ஆலோசனை…

சென்னை: 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுடன் பாள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று…

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தர வரிசை பட்டியல் வெளியானது…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை பொறியியல் படிப்புக்கான சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு தொங்க உள்ள நிலையில், இன்று தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது..பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களில்…

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் பதவிககள் 2 காலியாக உள்ள நிலையில், அதற்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை…