Category: தமிழ் நாடு

சிதம்பரம் : திமுக பிரமுகரை உயிரோடு விழுங்கிய முதலை

சிதம்பரம் தமிழகத்தில் சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரை முதலை உயிரோடு விழுங்கி உள்ளது. திமுக பிரமுகரான கோபாலகிருஷணன் என்னும் 65…

இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடக்கம்

சென்னை இன்று ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று…

சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் – திருக்கோலக்கா

சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் – திருக்கோலக்கா சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருகோலக்கா என்ற சிவஸ்தலம் இருக்கிறது இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு…

அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டி என பாமக அறிவிப்பு

சென்னை: அதிமுக-பாமக கூட்டணி முறிந்தது; தனித்துப் போட்டியிட உள்ளதாக பாமக அறிவித்துள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,…

உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக…

நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.

சென்னை: நீட் தேர்வு எனும் சூழ்ச்சிக்குத் தற்கொலை தீர்வல்ல என்பதை மாணவ சமுதாயம் உணர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் – திமுக எம்.பி., கனிமொழி

திருத்தணி: நீட் தேர்வை ரத்து செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடந்த நலத்திட்ட விழாவில்…

இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை: 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

எப்பொழுதும் கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்பட மாடடாது : அமைச்சர் சேகர்பாபு

சென்னை எந்த காலத்திலும் இனி கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்னும் பேச்சுக்கு இடமில்லை என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இன்று சமயபுரம் கோவிலில் இந்து சமய…

அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் : ரஜினி ரசிகர் மன்றம் கண்டனம்

சென்னை ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த போஸ்டருக்கு இரத்த அபிஷேகம் செய்ததற்கு ர்சிகர் மன்றம் கனடனம் தெரிவித்துள்ளது. அரசியல் விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது அவரது ரசிகர்களுக்கு பெருந்த மனத்தாங்கல்…