Category: தமிழ் நாடு

‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’, சதுப்புநில சூழலியல் பூங்கா, மும்பை தமிழ்சங்க கட்டிடம்! தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ‘பாரதி நினைவு நூற்றாண்டு விருது’, பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா திறப்பு மற்றும் நவி மும்பை தமிழ்சங்க கட்டிடம் உள்பட பல்வேறு நிகழ்வுகளை முதல்வர் ஸ்டாலின்…

வார ராசிபலன்: 10.12.2021 முதல் 16.12.2021 வரை! வேதா கோபாலன்

மேஷம் செய்யும் தொழில் மூலம் லாபமும் பண வரவும் அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். கூடவே சுப செலவுகள் துணையாக வரும். ஃபாரின்ல உள்ளவர்களுக்கு சிக்கல்கள் நீங்கி…

பாஜகவுக்கு ரூ.100 கோடி நன்கொடை அளித்த லாட்டரி அதிபர் மார்ட்டின்! விசாரிக்க வலியுறுத்துகிறார் கே.எஸ்.அழகிரி…

சென்னை: பாஜகவுக்கு லாட்டரி அதிபர் மார்ட்டின் ரூ.100 கோடி நன்கொடை தந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. முறைகேடுகளை மூடி மறைக்க பெரிய…

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

சென்னை: பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாடு வாரிய தலைவராக…

விழுப்புரம் அருகே அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை! டிரைவர் கண்டக்டர் கைது…

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த பேருந்தை இயக்கி டிரைவர் கண்டக்டர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம்…

மாணவர்கள் விரும்பினால் மூன்றாவது மொழியை கற்கலாம்! ஆளுநர் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேச்சு…

திருச்சி : மாணவர்கள் விரும்பினால் மூன்றாவது மொழியை கற்கலாம்; ஆனால் கட்டாயப்படுத்தக்கூடாது என ஆளுநர் முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில்…

யுடியூபர் மாரிதாசுக்கு 23ந்தேதி வரை நீதிமன்ற காவல்! நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டதாக கூறி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸை டிசம்பர் 23 ஆம் தேதி வரை நீதிமன்ற…

முப்படை தளபதி உயிரிழப்பையொட்டி நீலகிரியில் இன்று வணிகர்கள் 12மணி நேரம் கடைகளை மூடி அஞ்சலி…

குன்னூர்: நீலகிரி அருகே முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழப்பையொட்டி நீலகிரியில் இன்று வணிகர்கள் 12மணி நேரம் கடைகளை மூடி அஞ்சலி செலுத்துகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர்…

கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார்

கடலூர்: கடலூர் தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மனைவி காலமானார். கடலூர் மாவட்டம், எங்களது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும் தொழிலாளர்…

தமிழகத்தில் பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா : திமுக கேள்வி

டில்லி மக்களவையில் தமிழக பன்னாட்டு விமான நிலையங்கள் தனியார் மயமாகிறதா என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலு கேள்வி எழுப்பினார். தற்போது டில்லியில் நாடாளுமன்ற…