Category: தமிழ் நாடு

எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது..

டெல்லி: எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் எழுதிய ‘சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை’ என்ற சிறுகதைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…

சென்னையில் கடந்த சில மணி நேரமாக கொட்டி வரும் கனமழை… மேலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: சென்னையில் இன்று முற்பகல் முதல் கடந்த சில மணி நேரமாக விடாமல் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில், மேலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…

ராஜேந்திரபாலாஜி தொடர்பாக முன்னாள் எம்எல்ஏ உள்பட மேலும் 5 பேரிடம் காவல்துறை விசாரணை…

விருதுநகர்: தலைமறைவாக உள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறித்து, அவரது உதவியாளர் சீனிவாச பெருமாள் மற்றும் ஆதரவாளர்களும் கட்சி நிர்வாகிகளுமான கிருஷ்ணராஜா, முன்னாள் எம்எல்ஏ…

காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு! பொதுமக்கள் போராட்டம்…

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில், காவலர்களின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக சென்ற சிறுவனின் தலையில் பாய்ந்த குண்டு பாய்ந்தது. இது பெரும் பரபரப்பைஏற்படுத்திய நிலையில், துப்பாக்கி…

ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை!

சென்னை: சேலம் அருகே உள்ள ஏற்காடு, தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்பட சுற்றுலா தலங்களுக்கு புத்தாண்டு கொண்டாட செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.…

எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் – தமிழக நிதிஅமைச்சர் வலியுறுத்தல்

புதுடெல்லி: எக்கு, தாமிரம் மூலப்பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ள மத்திய…

நாளை முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழத்தில் இன்று…

தமிழகஅரசு இலவசமாக வழங்கிய நிலங்களுக்கு இழப்பீடு தாருங்கள்! நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பிடிஆர் பழனிவேல் ராஜன்

டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கான தமிழகஅரசு இலவசமாக வழங்கிய நிலங்களுக்கான இழப்பீடை தாருங்கள் என இன்று டெல்லியில் நடைபெற்று வரும் நிதி அமைச்சர்கள் மாநாட்டில், தமிழ்நாடு…

தஞ்சை திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு – ரூ.238 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்! முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்…

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று சுற்றுப்பயணம் செய்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தஞ்சாவூர திமுக அலுவலகத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.238 கோடி…

சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரம்: பொதுமக்களுக்கு ஐசிஎம்ஆர் டாக்டர் பிரதீப் கவுர் எச்சரிக்கை…

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது, அதனால் பொதுமக்கள் பாதுகாப்புடன், கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்கும்படி, பிரபல மருத்துவ நிபுணuன ஐசிஎம்ஆர் துணை இயக்குனர்…