பிலென்டியன் சமுதாயத்தின் அடையாளமாக மாறிய கமலா ஹாரிஸ்
உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்பவர்கள் அங்கு வாழும் எந்த ஒரு இனத்தவருடனும் சேர்ந்து வாழ்ந்து வாரிசுகளை பெற்றெடு்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள்…
உலகின் பல நாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறி வாழ்பவர்கள் அங்கு வாழும் எந்த ஒரு இனத்தவருடனும் சேர்ந்து வாழ்ந்து வாரிசுகளை பெற்றெடு்ப்பது வழக்கமான ஒன்று. அப்படி அவர்கள்…
இந்திய அணியின் வீரர்கள் பலரும் காயமடைந்த நிலையில், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் அனுபவம் குறைந்த மற்றும் முற்றிலும் புதிய வீரர்களை வைத்து களமிறங்கி, வெற்றி பெற்று சாதித்துள்ளது இந்திய…
ஆஸ்திரேலியாவில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி வென்றது வரலாற்று சிறப்புமிக்கதாக மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த வர்ணிப்பை நியாயம் செய்வதற்கான காரணங்கள் மிக அதிகம். இந்திய அணி, அமீரகத்தில்…
ஜனவரி 18: இன்று வாழப்பாடி இராமமூர்த்தியின் 81வது பிறந்தநாள்… தமிழக மக்களுக்காக பதவியை துறந்த ஒரே தமிழர் வாழப்பாடி கூ.இராமமூர்த்தி. காவிரி பிரச்சினையாக தமிழக மக்களின் உணர்வுகளை…
இந்த மாதம் 27ம் தேதி, பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா வெளியே வருவது உறுதியாகிவிட்டது. அவரின் வருகையை முன்வைத்து அதிமுகவில் சலசலப்புகள் இப்போதே துவங்கிவிட்டன. சசிகலா வருகையால் எந்த…
இந்த 2021ம் புத்தாண்டில், இப்போதைய நிலைவரை ஒரு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த விஷயம் என்னவென்றால், துக்ளக் விழாவில், “திமுகவை எதிர்க்க வேண்டுமானால், சசிகலா போன்றவர்களையும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள…
சென்னை: என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்…கோயில் கோயிலாக அலைகிறேன்… என அதிமுக தலைமைமீது ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் கடுமையான விமர்சனங்களை எழுப்பி தனது உள்ளக்குமுறலை கொட்டியுள்ளார். இது அதிமுகவில்…
சிறையிலிருந்து விடுதலையாகவுள்ள சசிகலா குறித்து, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுலா இந்திரா தெரிவித்த கருத்துக்கு, தற்போதைய அதிமுக சார்பாக அமைச்சர் ஜெயக்குமார் மட்டுமே எச்சரிக்கை கலந்த பதிலை…
மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில், பத்திரிகையாளர் அர்னாப் மீது 3600 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், பாலகோட் தாக்குதல் தாக்குதல் குறித்து, அர்னாப்…
டில்லி வாட்ஸ்அப் நிர்வாகம் தாங்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் அமலாக்க தேதியை நீட்டித்துள்ளது. வாட்ஸ்அப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி…