Category: சிறப்பு செய்திகள்

பிரேம் சிங் தமாங்கைப் போன்று சலுகையைப் பெறுவாரா சசிகலா?

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், தேர்தல்களில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். அதிமுக என்ற ஒரு…

இதுவும் அந்த அறிவுஜீவியின் ஆலோசனைதானா?

நடைமுறை எதார்த்தத்த‍ை தனது சில பரிசோதனைகளின் மூலம் புரிந்துகொண்டு, எப்படி எப்படியோ தனக்குப் போடப்பட்ட கொக்கிகளில் இருந்து, தனது உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்கும்…

தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சியில் இணைவாரா சசிகலா?

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து தற்போது விடுதலையாகியுள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். ஆனால், அவரை கட்சிக்குள் அனுமதிக்க மாட்டோம்…

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடி – ஒரு சிறிய வரலாற்று பார்வை!

குடியரசு தினத்தன்று, சீக்கிய விவசாயிகளால் டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நிஷான் சாஹிப் கொடிக்கு ஒரு தனி வரலாறு உண்டு. கடந்த 1783ம் ஆண்டு நடைபெற்ற போரில், கால்சா…

சிறையில் இருந்து விடுதலையாகும் சசிகலாவிற்கு “இசட் பிளஸ்” பாதுகாப்பு வேண்டுமாம்… ஆதரவாளர்கள் அலப்பறை…

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று, நாளை விடுதலையாக உள்ள சசிகலாவிற்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி வழக்கறிஞர் வாசுகி ராஜராஜன் என்பவர் மத்திய அரசுக்கு…

கோலிக்கு வேலி போடும் நேரமிது..!

ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியுடன் விராத் கோலி நாடு திரும்பப் போகிறார் என்றவுடனேயே, ‘ஐயோ, இந்திய அணியின் நிலைமை அவ்வளவுதானா?’…

சசிகலாவின் உடல்நிலை பாதிப்பு – பலவாறாக எழும் சந்தேகங்கள்!

சென்ன‍ை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் டெல்லி பயணமும், சசிகலாவின் உடல்நலக்குறைவும் சில அரசியல் விமர்சகர்களால் இணைத்துப் பேசப்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்னர், அரசுப் பயணம்…

சசிகலாவுக்கு என்ன ஆச்சு…! ஆடுபுலி ஆட்டம் ஆடும் திவாகரன், டிடிவி தினகரன் உள்பட மன்னார்குடி வகையறாக்கள்…

சசிகலா வரும் 27ந்தேதி 4 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து, பெங்களூரு பரபரப்பான அக்ரஹார சிறையில் இருந்து விடுதலையாக உள்ள நிலையில், திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் என கூறி,…

சசிகலாவுக்கு உண்மையிலேயே மூச்சுத்திணறலா? தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி… சர்ச்சை

பெங்களூரு: சிறையில் உள்ள சசிகலாவுக்கு உடல்நிலை பாதிப்பு காரணமாக, பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு…

தமிழகத்தின் ‘அன்னை தெரசா’: டாக்டர் சாந்தா வாழ்க்கை பலருக்கு ஒரு சிறந்த உத்வேகம்…

புற்று நோயாளிகளுக்காக தன்னை அர்ப்பணித்த டாக்டர் சாந்தா தனது 94வயதில் இயற்கை எய்தியுள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி முதல் சாமானியன் வரை அனைத்து தரப்பினரும், இரங்கலும்,…