Category: சிறப்பு செய்திகள்

எக்ஸ்ளூசிவ்: சிம்பு பீப் பாடல் பற்றி குஷ்பு கருத்து!

சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் எழுந்தபோதே, எல்லோரது பார்வையும் குஷ்பு பக்கம்தான் திரும்பியது. காரணம், பொதுவாக, திரைப்பட நடிகை என்றால் வெளியுலகம் தெரியாது என்கிற கருத்தை முறியடிக்கும்…

தந்தி டிவி விவாதங்களில் திமுகவினருக்கு தடை ரத்து?

தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவினர் பங்கேற்க வேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது வாய்மொழியாக ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் 27ம் தேதி, தி.மு.க.வின் அதிகாரபூர்வ…

இந்த பாட்டை கேளுங்களேன்..

தமிழகம், அந்த கருமம் பிடிச்ச பாடலை கண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதோ… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நிதி திரட்டி அளித்ததோடு, உருகி உருகி பாடியருக்கிறார்களே……

“வாக்காள பெருமக்களே.. எனக்கென்று யாரும் கிடையாது!” : ஜெ. வாட்ஸ் அப் பேச்சு

சென்னை: வெள்ள நிவாரண பணிகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். மேலும், “எனகென்று யாரும் கிடையாது… உறவினர் கிடையாது.. எனக்கு தன்னலம் என்பது அறவே…

“பீப்” பாடலை எழுதியது டி.ராஜேந்தரா?: கிளம்பும் புது பீதி!

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிம்பு-அனிருத் ஆபாச பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சிம்பு வீட்டை மகளிர் அமைப்புகள் முற்றுகையிட்டர். அப்போது சில பெண்கள், “அந்த அருவெறுப்பான…

100 நாள் திட்டம் வேண்டும்!: கடலூர் விவசாயிகள் கோரிக்கை

சமீபத்திய வெள்ளத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டது சென்னை, கடலூர் மாவட்டங்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை, நிவாரணத்திலும் தொய்வு என பல வித குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகியிருக்கிறது தமிழக அரசு.…

புதிய கட்சியின் பின்னணியில் அழகிரி?

சென்னை: திருவிளையாடல் விநாயகர், முருகன் மாம்பழ சண்டையைவிட, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் புத்திரர்களான அழகிரி, ஸ்டாலின் சண்டை ரொம்பவே பிரபலம். புராணக்கதை போல் இல்லாமல், இங்கே தம்பிக்காரர்…

டிஜிபி ஆர்.நடராஜ் நீக்கத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா

சென்னை: ஆள் மாறாட்டம் காரணமாக அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் டிஜிபி ஆர்.நடராஜ் மீதான நடவடிக்கையை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரத்து செய்துள்ளார். நேற்று…

நிருபர் மீது நடவடிக்கை! : தினமலருக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: மந்திரித்து கொடுக்கப்பட்ட கைக்கடிகாரம் அணிந்திருப்பதாக தன்னைப்பற்றி தினமலரில் வந்த செய்தி உண்மையல்ல என்றும் அந்த செய்தியை அளித்த நிருபர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

108ன் அலட்சியம்! வெளுத்தது மனிதம்?

வெள்ளத்தில் சிக்கிய சென்னை,கடலூர் மாவட்ட மக்களுக்கு உலகின் ஏதேதோ மூலைகளில் இருந்தெல்லாம் கொட்டியது நிவாரண உதவி. மனிதர்களுக்குள் இத்தனை ஈரமா என்று வியக்கவைத்தது நிஜம். ஆனால், வெள்ளம்…