Category: சிறப்பு செய்திகள்

நிருபர் மீது நடவடிக்கை! : தினமலருக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை: மந்திரித்து கொடுக்கப்பட்ட கைக்கடிகாரம் அணிந்திருப்பதாக தன்னைப்பற்றி தினமலரில் வந்த செய்தி உண்மையல்ல என்றும் அந்த செய்தியை அளித்த நிருபர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

108ன் அலட்சியம்! வெளுத்தது மனிதம்?

வெள்ளத்தில் சிக்கிய சென்னை,கடலூர் மாவட்ட மக்களுக்கு உலகின் ஏதேதோ மூலைகளில் இருந்தெல்லாம் கொட்டியது நிவாரண உதவி. மனிதர்களுக்குள் இத்தனை ஈரமா என்று வியக்கவைத்தது நிஜம். ஆனால், வெள்ளம்…

சிம்புவை சிக்கவைக்கிறாரா தனுஷ்? : இப்படியும் ஒரு கோணம்

பீப் சர்ச்சை: 4 : அருவெறுப்பான பீப் பாடலை பாடியதோடு, “அதுல என்ன தப்பு… இது மாதிரி இன்னும் 150 பாடல்கள் இருக்கு..” என்றும் சொல்லி, ஒட்டுமொத்த…

எனக்கு எதுவும் தெரியாது! சிம்புதான் எல்லாம்!: அனிருத் வாக்குமூலம்

பீப் சர்ச்சை: 3: சிம்பு பாடிய அருவெறுப்பான பீப் பாடலை இசையமைத்தது அனிருத் என்று சொல்லப்பட்டது. சிம்புவும், “ இது போல இன்னும் 150 பாடல்களை நானும்…

பீப் சர்ச்சை: 1: டி.ராஜேந்தருக்கும் உஷாவுக்கும் பாராட்டு விழா நடத்தணும்! : வழக்கறிஞர் அருள்மொழி

திராவிடர் கழக பிரச்சார செயலாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி, பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து தொடர்ந்து போராடி வருபவர். மீடியாக்களில் பெண்களை தவறாக சித்தரிக்கும்போதெல்லாலம் எதிர்த்து குரல் கொடுப்பவர்.…

நடராஜ் எத்தனை நடராஜோ!: ஜெயலலிதாவின் புது குழப்பம்!

தமிழக முன்னாள் டிஜிபியை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, முதல்வரும் அக் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று அறிவித்தார். சென்னை…

கூட்டணி இருக்கு.. ஆனா இல்லே…: குழப்புகிறார் விஜயகாந்த்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து குழப்பான கருத்தைத் தெரிவித்திருக்கிறார். விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல்…

இன்று: நா.பார்த்தசாரதி நினைவுதினம்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான நா.பா. என்று அழைக்கப்படும் நா.பார்த்தசாரதியின் நினைவுதினம் இன்று (1987) தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர்…

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள அபாயம்: தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு

நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்…

அஞ்சலி

வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த திருவொற்றியூர் தியாகராயபுரம் பகுதி +2 மாணவர் இம்ரான் விஷப்பூச்சி கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். அன்னாரை இழந்து வாடும்…