Category: சிறப்பு செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்: ம.ந.கூ தனித்து போட்டி! வைகோ அறிவிப்பு!!

தூத்துக்குடி: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று வைகோ அறிவித்து உள்ளார்., கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

எஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா?

சென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான…

சொந்தமாக நிதி திரட்டி நண்பனுக்கு கழிப்பறை கட்டித்தந்த புத்திசாலி மாணவர்கள்!

நாகப்பட்டினம்: கழிப்பறை கட்டிக்கொள்ள வசதியில்லாத தங்கள் வகுப்புத் தோழனுக்கு தாங்களே சொந்த முயற்சியில் நிதி திரட்டி கழிப்பறை கட்டிக்கொடுத்து சாதித்திருக்கிறார்கள் அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

குருவாயூர்:   ஒரே நாளில் 264 திருமணங்கள்  நடத்தி சாதனை!

குருவாயூர் கேரளாவில் பிரசித்தி பெற்ற கிருஷ்ணன் கோவில் குருவாயூரில் உள்ளது. இங்கு ஒரே நாளில் 264 திருமணங்கள் நடைபெற்றுள்ளது. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பிரபல குருவாயூர்…

எஸ்ஆர்எம் குழுமம்: விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னை: காட்டாங்கொளத்தூர் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. அதில் நிறைய கட்டிங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. விதி மீறி கட்டப்பட்டுள்ள…

காவிரி பிரச்சினை-போராட்டம்:  சென்னையில் கர்நாடக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு!

சென்னை : காவிரி பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் போராட்டம் நடைபெறுவதையடுத்து சென்னையில் உள்ள கர்நாடக மாநில நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. உச்சநீதி…

ஆன்லைன் ரம்மி: சூதாட்டம் என்பது மோசமான போதை; தடை செய்ய வேண்டும்! டாக்டர் ராமதாஸ்!!

சென்னை: இளைஞர்களை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்றும், சூதாட்டம் என்பது ஒருவகையான போதை அதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ்…

இந்திய அரசு அறிமுகம்: தனி மனித ஆவணங்கள் பாதுகாக்க டிஜிலாக்கர்!

டில்லி: தனி மனிதரின் ஆவணங்களை பாதுகாக்க ‘டிஜிலாக்கர்’ சிஸ்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது இந்திய அரசு. ஒவ்வொரு வரும் தமது ஆதார் அடையாள எண், வங்கி கணக்கு விவரங்கள்…

காஷ்மீரில் யாருடனும் பேச்சு நடத்த தயார்! ராஜ்நாத் சிங்!!

டில்லி: காஷ்மீரில் அமைதி நிலவ யாருடனும் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் அறிவித்து உள்ளார். காஷ்மீரில் அமைதி ஏற்படுத்த, அனைத்துக்கட்சி எம்.பிக்களின் குழு…

பேச்சு வார்த்தைக்கு வரவில்லை: காஷ்மீரில் மீண்டும் கலவரம் வெடித்தது!

ஸ்ரீநகர்: காஷ்மீரில் அனைத்து கட்சி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துவைக்க அனைத்துக்கட்சி குழு காஷ்மிரில் முகாமிட்டுள்ளது. அவர்களுடன்…