இந்தியாவின் முதல் தீவு மாவட்டம்: அசாமின் மஜூலி!
ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…
ஜோர்கட்: இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மஜுலி அறிவிக்கப்பட்டது. முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதையடுத்து இதற்கான அறிவிப்பை…
தாய்லாந்து: நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கவிருக்கும் திருநங்கையருக்கான சர்வதேச அழகுராணி போட்டியில் இந்தியா சார்பாக மணிப்புரி நடிகையான பிஷேஷ் ஹியூரம் கலந்து கொள்கிறார். 27 வயதான ஹியூரம்…
அமெரிக்காவில் வரும் நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டிபோட்டு கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகின்றன. ஃபேஸ்புக் நிறுவனத்தில் இணை…
இன்ஸ்டாக்ராம் நீங்கள் இன்ஸ்டாக்ராம் பயனாளாராக இருந்தால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டோரீஸ் வசதி பற்றி தெரிந்து வைத்திருப்பீர்கள். சமூகவலைதள சந்தையில் ஸ்நாப்சாட்டின் எழுச்சியை முறியடிக்க இன்ஸ்டாக்ராம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய…
டில்லி: அமெரிக்காவில் பட்டம் பெற்ற முன்னாள் ஐஐடி பேராசிரியர் தற்போது எளிமையின் சிகரமாக வாழ்ந்து வருகிறார். படத்தில் இருப்பவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, ஐஐடியில் முன்னாள்…
கேரளாவின் ‘அறுவடை திருநாள்’ ஓணம் ஆவணி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் வாமணன் அவதரித்ததும் அன்றுதான் எனவும் வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன..…
சென்னை: காவிரி பிரச்சினை குறித்து முகநூலில் பதவிட்ட தமிழக இளைஞரை கன்னட வெறியர்கள் தாக்கியது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.…
புளோரிடா: அமெரிக்காவில் புற்றுநோயை குணப்படுத்தும் எளிய முறையை கண்டுபிடித்த டாக்டர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புற்றுநோயை எளிதாக முற்றிலும் குணமாக்குவதாக நம்பப்படும்…
டில்லி: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி டில்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா,…
புதுடெல்லி: வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்க…