கபாலி:2… மீண்டும் ரஜினி – பா. ரஞ்சித் இணைகிறார்கள்!
ரஜினி தற்போது நடித்துவரும் எந்தரன் 2 படத்துக்குப் பிறகு, மீண்டும் (கபாலி) இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார். ஆமாம்.. பா.ரஞ்சித் இயக்கத்தில்தான் அடுத்த படம். இந்த படத்தை தயாரிப்பவர்…
ரஜினி தற்போது நடித்துவரும் எந்தரன் 2 படத்துக்குப் பிறகு, மீண்டும் (கபாலி) இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணைகிறார். ஆமாம்.. பா.ரஞ்சித் இயக்கத்தில்தான் அடுத்த படம். இந்த படத்தை தயாரிப்பவர்…
“சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தர்மதுரை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, அப்படத்திற்காக வாங்கிய ஊதியத்தில் பாதியை ஏழைக்குழந்தைகள் நலனுக்காக அளித்துவிட்டார்” என்று ஒரு பதிவு, கடந்த…
சென்னை: நான்காவது மாடியில் விழுந்து தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர், கீழே தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி மீது விழுந்ததால் உயிர் பிழைத்துக் கொண்டார். ஆனால் மூதாட்டி பலியானார். சென்னை…
சென்னை: தமிழக அமைச்சரவையில் இன்று மாலை திடீரென மாற்றங்களை செய்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி. சண்முகநாதன் நீக்கப்பட்டார். அவர் வகித்து…
தமிழக அமைச்சரவை மாற்றம் . சண்முகநாதன் நீக்கம். கே.பாண்டியராஜன் கல்விதுறை அமைச்சராக நியமனம். பெஞ்சமினுக்கு ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு. பால் வளத்துறை அமைச்சர் சண்முகநாதன், அமைச்சர்…
அண்டை மாநிலமான தெலுங்கானாவைச் சேர்ந்த பி.வி.சிந்து, ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று, நாட்டிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு தெலுங்கானா மாநில அரசு ஐந்து கோடி ரூபாய்…
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து எழுதப்பட்ட “அம்மா” என்ற ஆங்கில புத்தகம் ஜெயலலிதாவின் கோர்ட்டில் பெற்ற தடையை மீறி வெளியானது. இன்று இந்தியா முழுதும் கடைகளில் கிடைக்கிறது.…
நெட்டிசன் பகுதி: விடுதலை அரசு (Viduthalai Arasu) அவர்களின் முகநூல் பதிவு: பெரியார் சரியாக குளிக்கமாட்டார்! பெரியார் விரும்பி அணியும் உடை கைலி! பெரியார் விரும்பும் உணவு…
மதுரை: தமிழகத்தை சேர்ந்த பெண் எம்பி சசிகலாபுஷ்பா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு முதன்முறையாக தமிழகம் வந்துள்ளார். இன்று மாலை மதுரை ஐகோர்ட்டில் ஆஜராவதற்கு தயாராக வழக்கறிஞர்களுடன்…
குமாரபாளையம்: சேலம், நாமக்கல் அருகே உள்ளது குமாரப்பாளையம். இங்குள்ள சாய்பாபா கோவிலுக்கு முதியவர் ஒருவர் வ்ந்தார். பார்ப்பதற்கு சாய்பாபா உருவ சாயலில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல்…