காவிரி பிரச்சினை: தீக்குளித்த நாம் தமிழர் கட்சி இளைஞர் உயிரிழந்தார்! பதட்டம்!!
சென்னை: சென்னையில் நாம் தமிழர் பேரணியின் போது தீக்குளித்த தொண்டர் விக்னேஷ் பரிதாப மரணம் அடைந்தார். இதன் காரணமாக சென்னையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.…