Category: சிறப்பு செய்திகள்

நோயாளியின் வயிற்றில் 639 ஆணிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி!

கொல்கத்தா கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நோயாளியின் வயிற்றில் இருந்து 639 ஆணிகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ உலகில் நம்ப முடியாத பல…

சிறப்புக்கட்டுரை : மழை பெய்தால் லண்டனும் மிதக்குமா?: லண்டனில் இருந்து ரவி சுந்தரம்

இப்போது சமூகவலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் பெரும் விவாத்த்தை ஏற்படுத்தியிருப்பது அமைச்சர் வேலுமணியின் பேச்சு. இன்று சென்னை மாநகராட்சி பகுதியில் ஆய்வு மேற்காண்டவர், பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ஒருநாள்…

உண்மையைச் சொன்னதால் தேசத்துரோக வழக்கு!:  பேராசிரியர் ஜெயராமன்

மயிலாடுதுறை, நதிகளை இணைத்து பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்க அரசுகள் திட்டமிடும்ம் உண்மையை கூறியதால் தன் மீது தேசத்துரோக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ஜெயராமன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர்…

“காலா’வை முந்தும் 2.0

வரும் 2018 ஜனவரியில் (பொங்கல் அன்று) ரஜினி நடிக்கும் ‘2.0’ படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிறகு இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்தில் என்று தகவல்கள் வெளியாகின.…

எந்தக் கட்சியில் இணையப்போகிறேன்?: நடிகை கஸ்தூரி சிறப்புப் பேட்டி

1992ம் வருடம், “மிஸ் சென்னை” பட்டம் வென்று, “ஆத்தா உன் கோயிலிலே..” படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் கஸ்தூரி. நிறைய படங்களில் நடித்தவர், பிறகு திருமணம்…

கொள்ளுபேரன் – விக்ரம் மகள் திருமணம்: கருணாநிதி நடத்தி வைத்தார்!

சென்னை, தனது கொள்ளுப்பேரன் – நடிகர் விக்ரமின் மகள் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை தனது கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி வைத்தார். உடல் நலக்குறைவு…

கந்து வட்டி: வாக்குகளை இழந்து மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய ஜெயலலிதா

சிறப்புக்கட்டுரை: ஜீவசகாப்தன் கந்துவட்டி கொடுமை என்பது தமிழகம் முழுவதும் சாமான்ய மக்களைப் பாதிக்கின்ற நடைமுறையாக இருக்கிறது. பெரும்பாலும்” முதல்” இல்லாமல் தொழில் செய்யும் வியாபரிகள்தான் இந்த கந்து…

வசம்பு : அறியாத பல உண்மைகள்

”பிள்ளை வளர்ப்பான்” என நமது பாட்டிமார்களால் கூறப்பட்ட வசம்பு சாதாரணமாக சிறு குழந்தைகளுக்கான மருந்து என நாம் நினைத்து இருப்போம். ஆனால் அதை யாவரும் பயன் படுத்தலாம்…

அதிர்ச்சி: கடனுக்கு வட்டியாக தங்களையே கொடுக்கும் குடும்பத் தலைவிகள்

கந்து வட்டி கொடுமை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி…

குஜராத், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படுமா?

டில்லி, குஜராத் சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படும் என தலைநகர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய…