Category: சிறப்பு செய்திகள்

என்  பேட்டியைப் போட்டுறாதீங்க!: கெஞ்சிக் கூத்தாடிய தில்லை அரசர்

நியஸ்பாண்ட்: மன்னார்குடி ராஜகுருவான தில்லை அரசர் ரொம்பவே மனம் நொந்த கிடக்கிறார். குடும்பத்துக்குள் பிளவு, கட்சி சின்னம் குடும்பத்தைவிட்டுப் போன சோகம்.. இதையெல்லாம்விட, தன் மீதான வழக்கில்…

அன்புவை வைத்து “துணை”யை வளைக்க பலே திட்டம்?

நியூஸ்பாண்ட்: அட.. நியூஸ்பாண்ட் அலைபேசினார். “ஆச்சரியமாக இருக்கிறதே.. எங்களை எல்லாம் நினைவிருக்கிறதா?” என்றோம். சிரித்தவர், “மறந்தால்தானே நினைப்பதற்கு? அன்புச்செழியனை கண்டுபிடித்துவிட்டார்களா, காவல்துறையினர்?” என்றார். “கிண்டலா.. செய்திகளை முந்தித்தருவது…

உலகின் முக்கிய தினங்கள் – பொது அறிவு :-

உலகின் முக்கிய தினங்கள் – பொது அறிவு :- ஜனவரி 🛏🛏🛏🛏 12-தேசிய இளைஞர் தினம் 15-இராணுவ தினம் 26-இந்திய குடியரசு தினம் 26- உலக சுங்க…

அமித்ஷாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால் ரூ.100 கோடி!! பேரம் நடத்திய தலைமை நீதிபதி

மும்பை: 2005ம் ஆண்டு குஜராத்தில் சோக்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை…

அமித்ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி மர்ம மரணம்!! குடும்பத்தினரின் அதிர்ச்சி தகவல்கள்

மும்பை: 2005ம் ஆண்டு குஜராத்தில் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை…

ஜெ. சசி வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? வருமான வரித்துறை விளக்கம்

சென்னை, தங்களுக்கு கிடைக்கப்பெற்ற உறுதியான தகவலின் அடிப்படையில் தான் சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.…

இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா திட்டமிட்டு இந்துக்களை இழிவுபடுத்துகிறார்! : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

“ஹரஹர மகாதேவகி.. என்று இந்துக்களின் புனித மந்திரத்தை படத்துக்கு தலைப்பாக வைத்தும் ஆபாச காட்சிகளுக்கு பின்னணியாக ஒலிக்கவைத்தும் இந்துக்களை இழிவுபடுத்துகிறார் இஸ்லாமியரான தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. அவர் தன்னைத்…

‛நான் என்ன ஜோக்கரா?’: செல்லூர் ராஜு கோபம்

சேலம்: நான் என்ன ஜோக்கரா என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். வைகை அணையில் நீர் ஆவியாகாமல் தடுக்க, தெர்மாகோல் அட்டைகளை நீரின்…

”மனிதி வெளியே வா” : தாகம் ஃபவுண்டேஷன் நிகழ்த்தும் பெண்கள் விழிப்புணர்வு நிகழ்வு!

சென்னை தன்னார்வ தொண்டு நிறுவனமான தாகம் ஃபவுண்டேஷன் பெண்களுக்கு நேர்ப்படும் கொடுமைகள் பற்றி 24 மணி நேர ஆன்லைன் லைவ் ஷோ நடத்த உள்ளது. வரும் டிசம்பர்…

சென்னை சுங்கத்துறை அலுவலக இணையதளத்தை முடக்கிய பாக். தீவிரவாதிகள்

சென்னை சுங்கத்துறை அலுவலக இணையதளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனால் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுங்கத்துறை சென்னை மண்டல இணையதளம் முடக்கப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் திருடப்பட்டுள்ளன.…