Category: சிறப்பு செய்திகள்

அன்புமணியின் ஆணவப் பேச்சு: அதிமுக பாமக கூட்டணி விரைவில் டமால்…..?

சென்னை: அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியில் இருந்து பாமக விரைவில் வெளியேறும் என அரசியல் ஆய்வாளர்களிடையே கருத்து நிலவி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பாமக…

நாளை வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் திறப்பது ஏன் தெரியுமா?

வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ”மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்” என்பது…

ஜனவரி-4: இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம்

ஜனவரி-4 ந்தேதி இன்று உலக பார்வையற்றோர் (பிரெய்லி) தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐ.நா. சபையானது முதல் அலுவல் பூர்வமான உலக பிரெய்லி தினத்தினை 2019 ஜனவரி 04 ஆம்…

உணவுபஞ்சத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளிகள், இப்போது இந்தியாவில் முற்றுகை….! அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

வெட்டுக்கிளிகள் என்பது ஒரு சிறிய பூச்சி இனம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதே வெட்டுக்கிளி கள் ஒரு நாட்டின் விவசாயத்தயே அழித்து, உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தி…

சிஏஏவுக்கு ஆதரவான அதிமுக நிலைப்பாடு! சிறுபான்மையின மக்களின் வாங்கு வங்கியை பாதிக்குமா?

சென்னை: மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு தோள் கொடுக்கும் அதிமுக, சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்பட…

புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்…! ஏழுமலை வெங்கடேசன்

புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்.. சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ராஜேஷ் கன்னாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழுமலை வெங்கடேசனின் சிறப்புப் பதிவு அமர்பிரேம் படத்தில் இந்த…

டிசம்பர்-27: “தமிழ் ஆட்சி மொழி சட்டம்” நிறைவேற்றப்பட்ட தினம் இன்று

தமிழகத்தில், டிசம்பர் 27ந்தேதி, 1956ம் ஆண்டு தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கும், ‘தமிழ் ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்ட தினம் இன்று. பொதுவாக, மாநிலத்தின் அலுவலக நடைமுறைகளைச்…

சூரிய கிரகணம் : சிங்கப்பூரில் தெரிந்த பிறை நிழல்

சிங்கப்பூர் நேற்றைய சூரிய கிரகணத்தின் போது சிங்கப்பூரில் பிறை வடிவில் நிழல் தெரிந்துள்ளது. நேற்று நிகழ்ந்த சூரிய கிரகணம் தென் இந்தியாவில் முழு கிரகணமாகப் பல இடங்களில்…

டிசம்பர்-26: சுனாமி ஆழிப்பேரலையின் 15வது நினைவு தினம் இன்று

டிசம்பர்-26 இன்றைய தினம் உலக வரலாற்றில் மறக்க முடியாத தினம். கடந்த 2005ம் ஆண்டு இந்தோனேசியா கமடலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக வங்காள விரிகுடாட கடலில்…

எம்ஜிஆர்… அவர்தான்….. அவர் மட்டுந்தான்… பகுதி-2! ஏழுமலை வெங்கடேசன்

எம்ஜிஆர்… அவர்தான். அவர் மட்டுந்தான்….! பகுதி-2 சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் அரசியல் தத்துவம், சாதி ஆதிக்கம், பெண்ணடிமை தீண்டாமை என பல பக்கங்களை அலசிய…