Category: கோவில்கள்

நாம் ஏன் சித்திரை 1 ஐ தமிழ் புத்தாண்டாய் கொண்டாடுகிறோம்.?

சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ்மாதத்தில், அம்மாதத்தின் பெளர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரையே மாதத்தின் பெயராக வைத்துள்ளனர். சித்திரை = சித்திரை விசாகம் = வைசாகம்…

சி்த்திரை பிறப்பு: துயர்களைக் களையும் துர்முகி ஆண்டு!

ளை.. 14/4/2016- வியாழக்கிழமை அன்று தமிழ்ப்புத்தாண்டான “துர்முகி” பிறக்கிறது. இந்த பெயரைப் பார்த்ததும் பலருக்கு, இந்த ஆண்டில் துர்ச்சம்பவங்கள் அதிகம் நடக்குமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. இது…

சனிக்கிழமை மாலை ஷனி ஷிங்னாபூர் கோவிலில் பெண்கள் நுழைவோம்- திருப்தி தேசாய் அறிவிப்பு

ஷனி ஷிங்னாபூர் கோவிலில் த்ருப்தி தேசாய் உடபட பெண்கள் முதன்முறையாக நுழையவுள்ளார். வெள்ளிகிழமையன்று, மும்பை உயர் நீதிமன்றம் பெண்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை…

மகாராஷ்டிரா கோவில்களில் இப்போது பெண்கள் நுழைய முடியும்

சமீபத்தில், போலீஸ் மற்றும் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள், கருவறைக்குள் பெண்களை அனுமதிக்காத ஷனி ஷிங்னாபூர் கோவிலில் த்ருப்தி தேசாய் நுழைவதையும் தடுத்து நிறுத்தினர். இது…

மாட்டிறைச்சியை உண்பது குற்றம் எனஅரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை -சென்னை உயர்நீதிமன்றம்

பழனிமலை அடிவாரத்தை சுற்றியுள்ள கிரிவல பாதையில் இஸ்லாமிய மற்றும் பிற மதத்தை சேர்ந்தவர்களாலும் நடத்தப்பட்டு வரும் இறைச்சி கடைகள் கோயிலுக்கு வரும் பக்தர்களையும் அவர்களது நம்பிக்கையையும் அவமானப்படுத்தும்…

தமிழ் நாட்டில் உள்ள 216 சிவாலயங்கள் !

216 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளனர்: எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01.திருவலிதாயம் திருவல்லீஸ்வரர்-பாடி-044-2654 0706. 02.…

ஆன்மிகம்: கடவுள் பக்தி என்றால் என்ன?

பூலோகத்தில் ஒரே தெருவில் ஒரு செருப்பு விற்கும் தொழிலாளியும், ஒரு செல்வந்தரும் இருந்தனர். செருப்புத் தொழிலாளி தினமும் தான் செருப்புக் கடையின் ஓரத்தில் பெருமாள் படம் ஒன்றை…

போப் காட்டிய மதநல்லிணக்கம் : முஸ்லிம் அகதிகளுக்குப் பாத பூஜை

2016,மார்ச்,24, புனித வியாழனன்று, முஸ்லீம், இந்து, கத்தோலிக்க அகதிகளின் கால்களை கழுவிய போப் ப்ரான்சிஸ், ‘நாங்கள் சகோதரர்கள்” என்கிற அழுத்தமான செய்தியை உலகிற்கு செப்பியுள்ளார். வருடாவருடம் புனிதவெள்ளிக்கு…

இன்று பங்குனி உத்திரம்: அறுபடை வீடுகளில் அலோமோதும் பக்தர்கள் கூட்டம்

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு பழனி, சுவாமிமலை, திருத்தணி, திருப்பரங்குன்றம், உள்ளிட்ட முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் பெருந்திரளாக குவிந்து வருகிறார்கள். பழனியின் பிரசித்தி பெற்ற…

“அர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை:   கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்! 

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.…