Category: கோவில்கள்

ஆலய தரிசனம்: திருப்பம் தரும் திருப்பட்டூர்!

ஒரு கோயில், நம்மை என்னவெல்லாம் செய்யும்? மனசுக்கு நிம்மதி தரும். திரும்ப வரணுமே என்று நினைக்க வைக்கும். கொண்டு வந்த சோக பாரங்களையெல்லாம் இறக்கி வைச்சாச்சு என்கிற…

கோயில் உலா: குடந்தை கோயில்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வந்தோம். அந்த கோயில்களைப் பற்றி பார்ப்போம்.…

விநாயகர் ஸ்பெஷல்: எப்படி வந்தது யானை முகம்?

கஜமுகாசுரன் என்ற அசுரன், பிரம்ம தேவனிடம் , “ஆண், பெண் தொடர்பின்றி பிறந்த ஒருவனாலேயே எனக்கு அழிவு வரவேண்டும்” என்று ஒரு வரம் பெற்றான். “ஆண், பெண்…

ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே…!

“ஜெயகிருஷ்ண முகுந்தா முராரே” என்ற பக்தி பாடலுக்கு மயங்காதவர் இருக்க முடியாது. கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று ஏன் அழைக்கிறோம்? கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன்…

சிறப்புக்கட்டுரை:  கண்ணன் வருவான்! – சுந்தரேஸ்வரர்

அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுத்த உபதேசங்கள்தான் இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை! அந்த கீதையை அருளிய கிருஷ்ணரின் பிறநந்த நாளான கிருஷ்ண ஜெயந்தி கூடுதல் முக்கியத்துவம் பெருவது இயல்புதானே!…

கோயில் உலா: முனைவர் ஜம்புலிங்கம்-3.

திருமழபாடி வைத்தயநாதசாமி கோயில் தரிசனம் அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி வைத்யநாதசாமி கோயிலுக்குச் சென்றோம். குடமுழுக்கின்போதும், நந்தித்திருமணத்தின்போதும் போக முயன்றும் முடியவில்லை. பின்னர்தான் வாய்ப்பு கிடைத்தது. ஞானசம்பந்தர், அப்பர்,…

கோயில் உலா: முனைவர் ஜம்புலிங்கம்-2

புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் தமிழகத்தில் அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்று ஆலந்துறைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு குடவாயில் பாலசுப்ரமணியன் அய்யம்பேட்டை…

கோயில் உலா-முனைவர் ஜம்புலிங்கம்-1.

20.6.2015 அன்று தஞ்சாவூர் சைவசித்தாந்த ஆய்வு மைய நிறுவனர் முனைவர் வீ.ஜெயபால் அவர்களுடன் தலப்பயணம் சென்றோம். இப்பயணத்தில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களான திட்டை, திருக்கருக்காவூர், ஆவூர், சத்திமுற்றம்,…