திருப்பாவை

 

புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்..

“வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள்

கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி,

நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட்

டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்;

தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும்

கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்..”

(நாளை காலை மூன்றாம் பாடல்…)