Category: கோவில்கள்

சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க் கிழமை மற்றும் தமிழ்ப்புத்தாண்டு தரிசனம் ரத்து…

சென்னை: சென்னை அருகே உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, வாராந்திர செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்யப்பட்டுவதுடன், நாளை (சித்திரை 1ந்தேதி) தமிழ்ப்புத்தாண்டு…

சித்திரை மாதப்பிறப்பு – விஷு பூஜைகள்: சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு…

பம்பா: சித்திரை மாதப்பிறப்பு மற்றும் கேரளாவின் விசேண விஷு பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. காரோனா அதிகரிப்பு காரணமாக, பக்தர்கள் சபரிமலை…

மார்ச் மாதம் ரூ.104 கோடி உண்டியல் வசூலித்த திருப்பதி ஏழுமலையான்….

திருப்பதி: கொரோனா கட்டுப்பாடு நெறிமுறைகளுக்கு மத்தியிலும், திருப்பதி ஏழுமலையான் கோவில் வருமானம் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) உண்டியல் வசூல் 104 கோடி என தேவசம்…

”அமிர்தமே லிங்கமான கலைசைச் சிவன்” – கட்டுரையாளர்  பாரதிசந்திரன்

தேவர்களும் அசுரர்களும் கிடைப்பதற்கு அரிய பொருளான அமிர்தம் பெறவே பாற்கடலைக் கடைந்தனர். உலகத்தில் மகத்தானதும், மாட்சிமைப் பெற்ற பொருளானதும் அமிர்தமாகும். இது, கிடைத்தால் மரணமில்லை. ஞானம், புகழ்,…

ஆடி அசைந்து வரும் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர்… வீடியோ

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆடி ஆசை வருகிறது. இதைக்காண நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருவாருரில் கூடியுள்ளனர. ஏராளமானோர் தேரின் வடத்தை இழுத்து, தியாகராஜரின்…

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் தங்க தேரில் பவனி வந்த மலையப்ப ஸ்வாமி வீடியோ

திருப்பதி : வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. சொர்க்க வாசல் வழியாக மூலவரை உள்ளூர் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கவசத்திறப்பு விழா : நாளை வரை சிறப்பு தரிசனம்

சென்னை : திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் உள்ள சிவன் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பௌர்ணமி தினம் முதல் மூன்று…

திருவண்ணாமலை : அண்ணாமலையாருக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது – வீடியோ

திருவண்ணாமலை : கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இந்த தீப திருவிழாவில்,…

திருச்செந்தூர் சூரசம்ஹார விழா குறைவான பக்தர்களுடன் வழக்கமான உற்சாகத்தோடு நடந்தது

திருச்செந்தூர் : அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று மாலை 4:30 மணியளவில் தொடங்கிய சூரசம்ஹார விழாவில்,…

நவராத்திரி சிறப்புகள்:  9 நாட்களும் வீடுகளில் போட வேண்டிய கோலங்கள், பாடல்கள், மாலைகள், பிரசாதங்கள் விவரம்..

நவராத்திரி என்றால் ஒன்பது இரவு பொருள் உண்டு. நவ என்றால் ஒன்பது என்றும், புதுமை என்ற அர்த்தம் உண்டு. ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான விழா…