ஸ்ரீரங்கம்: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் வசந்த உற்சவம்  நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல தடை போடப்பட்டு உள்ளதால், கோவில் திருவிழாக்கள் கோவில் ஊழியர்களுடன் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வசந்த உற்சவம் 18ந்தேதி (நேற்று) தொடங்கயிது. முதல் நாளானே நேற்று ஸ்ரீ நம்பெருமாள் உபய -நாச்சியார்களுடன் வசந்தமண்டபத்தில் உலா வந்தார்.

வசந்த உற்வசம் வீடியோ: