Category: கோவில்கள்

காலகாலேஸ்வரர் கோயில், கோவில்பாளையம்

காலகாலேசுவரர் கோவில், தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார். கோவை…

மகா மாரியம்மன் திருக்கோயில், வலங்கைமான்

மகா மாரியம்மன் திருக்கோயில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த வலங்கைமான் மாரியம்மன் கோவில் சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். இக்கோயிலில் பக்தர்கள் அவர்களது…

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், திருப்புகலூர்

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூரில் அமைந்துள்ளது. அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின்…

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்

அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆழ்வார் திருநகரி என்ற பெருமை மிகு ஊருக்கு தன்பொருநல், ஆதிசேத்ரம், குருகாசேத்ரம், திருக்குருகூர் என பல்வேறு பெயர்கள்…

ஆயுள் விருத்தி தரும் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்திருக்கோயில் தருமபுரம் ஆதீன நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. இத்தலத்தில் சிவபெருமான் அஷ்ட வீரட்டாணத்தில் எட்டாவது…

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில்

அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோயில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் அமைந்தள்ளது. திருக்கடையூரில் எமனை சம்ஹாரம் செய்த “கால சம்ஹாரமூர்த்தி’யாக அருளும் சிவன், இத்தலத்தில் “அனுக்கிரமூர்த்தி’யாக இந்திர விமானத்தின் கீழ்…

அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில்

திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில் சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மன்புரம் என்னும் ஊரில் இருந்து, தெற்கே பிரிந்து செல்லும் சாலையில் செல்லும் சுமார் 2…

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், திருநெல்வேலியில் இருந்து சுமார் 57 கி. மீ தொலைவில் உள்ள திருச்செந்தூரில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் இருக்கும் காயாமொழி…

கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில்

திருநெல்வேலி நகரத்தில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் வழிப்பாதையில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள சுத்தமல்லி விலக்கு என்ற ஊரில் இருந்து தெற்கே சுமார் 3 கி.மீ…

திருவைகுண்டம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில்

திருவைகுண்டம் மயிலேறும் பெருமாள் சாஸ்தா கோவில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழிப்பாதையில் சுமார் 28 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீவைகுண்டம் ஊரின் அருகே அமையப்பெற்றுள்ளது. இந்தக்…