பாப்பாங்குளம் சடையுடையார் சாஸ்தா கோவில்
பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அமைந்துள்ளது. முற்காலத்தில் ஆம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவர் சாஸ்தா மீது தீவிர…
பாப்பாங்குளம் ஸ்ரீ சடையுடையார் சாஸ்தா திருக்கோயில், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அமைந்துள்ளது. முற்காலத்தில் ஆம்பூர் பகுதியில் வாழ்ந்து வந்த அந்தணர் ஒருவர் சாஸ்தா மீது தீவிர…
சித்தூர் தென்கரை மஹாராஜேஸ்வரர் திருக்கோவில், திருநெல்வேலி மாவட்டம்., வள்ளியூர் அருகே அமைந்துள்ளது. இந்தச் சித்தூர் திருக்கோவிலின் வரலாறு, சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாற்று உடன் தொடர்புடையதாக இருக்கிறது.…
அருள்மிகு வரமூர்த்தீஸ்வரர் திருக்கோவில், திருவள்ளூர் மாவட்டம், அரியதுறை என்ற ஊரில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில் ரோம மகரிஷி பிரம்மலோகம் சென்று பிரம்மனிடம் ‘சுவாமி எனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரமே…
திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், திருமால்பூரில் அமைந்துள்ளது. ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர் என்னும் திருநாமத்துடன் சிறப்புற்று…
குண்டடம் ஸ்ரீ காலபைரவர் கோவில், கோவை – மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது. காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால்…
ஞீலிவனேஸ்வரர் கோவில், திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலி வட்டத்தில் அமைந்துள்ளது. ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக…
மதுரை – இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) – பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி – திருச்செந்தூர்…
1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தியாகராஜர் கோவில், திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான்.…
பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம், திருச்சி – கரூர் வழித்தடத்தில், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து 51 கி.மீ தொலைவிலும் பேட்டவாய்த்தலை பேருந்து…
திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில், வேலூர் மாவட்டம், திருமால்பூர் என்ற ஊரில் அமைந்துள்ளது. ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர்…