Category: கோவில்கள்

பூலோக கயிலாயம் – இம்மையிலும் நன்மை தருவார் ஆலயம்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் “உள் ஆவரணம்” என அழைக்கப்படுகிறது. இதேபோல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு…

சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், வில்லிவாக்கம்

சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், சென்னை வில்லிவாக்கத்தில் அமைந்துள்ளது. திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை.…

யாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோவில்

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அழகிய நீரூற்றை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம் யாகந்தி. சுற்றிலும் மலைப் பாறைகள் குகைகள். எடுத்துவந்து கொட்டியது போல பெரிய பெரிய கற்கள்.…

ஊற்றத்தூர் அபூர்வ பஞ்சநதன நடராஜர் திருக்கோவில்

ஆசிய கண்டத்திலேயே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அபூர்வ பஞ்சநதன நடராஜர் திருக்கோவில் ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்). சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர் இத்தலத்து இறைவன் ஊர். உள்ளத்துக்கு ஊட்டம்…

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நாகை மாவட்டம் திருவெண்காடு சிவாலய மேற்கு கோபுர வாசலில் இருந்து, மேற்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கீழை திருக்காட்டுப்பள்ளி என்ற இந்த…

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்கள்

இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களை இங்கே பார்க்கலாம். தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார், ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை.…

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில்

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம்…

ஹாசனாம்பா கோவில் – கர்நாடகா

கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன்…

திருக்குறுங்குடி வைணவத் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் கால பைரவர்

பொதுவாக சிவபெருமானின் ஆலயங்களில் மட்டுமே காலபைரவருக்கு என்று ஓரு தனி சன்னதி இருக்கும். ஆனால் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறுங்குடி திருத்தலத்தைக் காக்கும்…

சூரியனார் திருக்கோவில் – திருமங்கலக்குடி

சூரியனார் திருக்கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருமங்கலக்குடி என்றார் ஊரில் அமைந்துள்ளது. காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி…