தைவானில் நிகழ்ந்த 6.1 ரெக்டார் நிலநடுக்கம் – 17 பேர் காயம்
தாய்பே: தைவான் நாட்டின் கடற்கரை நகரான ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின மற்றும் 17 பேர் காயமடைந்தனர். இந்த…
தாய்பே: தைவான் நாட்டின் கடற்கரை நகரான ஹுவாலியன் நகரில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் குலுங்கின மற்றும் 17 பேர் காயமடைந்தனர். இந்த…
ஜகார்த்தா: தற்போது இந்தோனேஷிய அதிபராக இருக்கும் ஜோகோ விடோடோ, மீண்டும் தேர்தலில் வெற்றிபெறும் நிலையில் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடு…
சண்டிகர் சவுதி அரேபியாவில் இரு பஞ்சாபியர்கள் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரேபிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில்…
டாக்கா வங்கதேசப் பள்ளி தலைமை ஆசிரியரால் நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளித்த மாணவி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார். வங்கதேசம் டாக்கா நகருக்கு தெற்கே 160…
பாரிஸ் பிரான்ஸ் நகரில் தீவிபத்துக்குள்ளான நோட்ரெ டாம் தேவாலய சீரமைப்புக்கு நிதி கோரி சிலர் மோசடி செய்து வருவதாக எச்சரிக்கை தகவல் வந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை மாலை…
இஸ்லமாபாத்: ஜெய்ஸி-இ-முகமது தீவிரவாதி அமைப்பின் தலைவர் மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கக் கோரும் விவகாரத்தில், பாகிஸ்தானை யாரும் நிர்பந்திக்க முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை…
டெஹ்ரான்: சர்வதேச போட்டியில் வென்று நாட்டுக்காக பெருமை சேர்த்தால் அந்த வீரர் எப்படி எல்லாம் கொண்டாடப்படுவார்? பதக்கத்தோடு வரும் தம் வீரரை ராஜ மரியாதையோடு வரவேற்கும் நாடுகள்…
லாகூர்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ள 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு சர்ஃபராஸ் அகமது கேப்டனாக செயல்படுவார். மே மாதம் 31ம்…
ஜமைக்கா: மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பட் ரியூசவ் காலமானார். மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தவர் பட் ரியூசவ்.…
டோக்கியோ: அடுத்த 2020ம் ஆண்டில் டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஒரு டிக்கெட் தளத்தை (portal) திறந்திருக்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள். இத்தளத்தில், டிக்கெட் கட்டணங்கள் மற்றும் ஒவ்வொரு…