8நாள் தடை நீக்கம்: இலங்கையில் சமூக வலைதளங்கள் இயங்கத் தொடங்கின
கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தடை…
கொழும்பு: இலங்கையில் கடந்த 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயங்களில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 350க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நாடு முழுவதும் சமுக வலைதளங்களுக்கு தடை…
துபாய்: ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமான சேவைகள் ரத்தாவது 10% அதிகரித்துள்ளது என்றும், அந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 21ம் தேதி, இலங்கை…
டில்லி: டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை பல்வேறு நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும், பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும்…
ராவல்பிண்டி பாலகோட் தாக்குதலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்தியா தொடந்து பொய் சொல்லி வருவதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஆசிஃப் கஃபூர் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…
ராவல்பிண்டி பாகிஸ்தான் அரசு சுமார் 30000 மதரசாக்களை முறையான கல்வி திட்டத்தின் கீழ் கொண்டு வர உள்ள்து. இலாமிய நாடான பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுக்கு பெரிதும் உதவி…
ஜகர்தா: இந்தோனேசியாவின் தலைநகராக ஜகர்தா இருந்து வரும் நிலையில், அதை வேறு நகருக்கு மாற்ற இந்தோனேசியா அதிபர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைநகரை ஜகர்தாவில்…
டில்லி காஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் மற்றொரு தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம்…
இணைய தேடுதள போட்டியில் இந்தியாவைப்போல சீனா இல்லை, ஏனெனில் இந்தியா மற்றும் உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தும் அனைத்து பயன்பாடுகளுக்கும் சீனா தனக்கென பிரத்யேகமான பயன்பாட்டை உருவாக்கிக்கொள்கிறது.…
கூகிள் அசிஸ்டெண்ட் எனப்படும் செயலியானது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர மொழிவழிக்கற்றல் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயலி, இதன் மூலம் நீங்கள் குரல் வழியாகவும், தட்டச்சு வழியாகவும்…
கொழும்பு: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில், குண்டுவெடிப்பிற்கு காரணமான ஜிகாதிகளை, அந்நாட்டு ராணுவத்தினர் பிடிக்கச் சென்றபோது, சம்பந்தப்பட்ட வீட்டிற்குள்ளிருந்து குண்டுவெடித்ததில், 6 குழந்தைகள் உள்ளிட்ட 15 பேர் இறந்த…