Category: உலகம்

தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு தடை : இலங்கை அதிபர் அறிவிப்பு

கொழும்பு இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை ஒட்டி தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேன தடை விதித்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று கால 8.45…

இந்திய வரைபடத்தில் இருந்து காஷ்மீர் அருணாசல பிரதேசத்தை நீக்கிய சீனா

பீஜிங் சீனா தனது எல்லைப்புற நெடுஞ்சாலை வரைப்படத்தில் இந்தியாவில் இருந்து காஷ்மீர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தை நீக்கி வரைந்துள்ளது. சீனாவிலிருந்து பாகிஸ்தான் செல்லும் சீனா பாகிஸ்தான் பொருளாதார…

கலிஃபோர்னியா : யூதர் கோவிலில் நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் மரணம்

போவே, கலிஃபோர்னியா கலிஃபோர்னியாவின் போவே நகரில் உள்ள யூத ஆலயத்தில் ஒரு இளைஞர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் மரணம் அடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு…

இலங்கை : ராணுவ சோதனையின் போது 9 திவிரவாதிகள் தற்கொலை

கல்முனை, இலங்கை இலங்கை ராணுவத்தினர் ஒரு வீட்ட சுற்றி வளைத்ததால் அங்கிருந்தவர்கள் குண்டுகளை வெடிக்க வைத்ததில் 9 தீவிரவாதிகள் உள்ளிட்ட 16 பேர் மரணம் அடைந்தனர். கடந்த…

குண்டு வெடிப்பு நடத்திய தேசிய தவ்ஹித் ஜமாத்துக்கு தடை : இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா அறிவிப்பு

கொழும்பு: ஈஸ்டர் திருநாளில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தியதாக, தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பை இலங்கை அரசு தடை செய்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர…

தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையின் கிழக்குப் பகுதியான அம்பாறை மாவட்டத்தில், அந்நாட்டு ராணுவத்திற்கும், முஸ்லீம் தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 6 குழந்தைகள் உட்பட 15 பேர்…

உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் வசதி! ஒரு நாளைக்கு 200 டாலர் வாடகை!எங்கே தெரியுமா?

வாஷிங்டன்: உண்மையான உருளைக்கிழங்கில் படுக்கையறையுடன் தங்கும் விடுதி ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சொகுசு விடுதி தற்போது வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இடாகோ…

இலங்கையில் டிரோன் மூலம் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: சுட்டுக்கொல்லப்பட்டவர்களிடம் இருந்து கிடைத்த பகீர் தகவல்கள்…

கொழும்பு: நேற்று மாலை இலங்கை சாய்ந்தமருது பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை வேட்டை யாடிய இலங்கைஅதிரடிப்படையினர் அவர்களிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள், டிரோன்கள், அதை இயக்கும் ரிமோட்கள், துப்பாக்கிகள்…

இலங்கையில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலி

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பயங்கரவாதிகளை வேட்டையாடி வருகிறது. இலங்கை கல்முனை பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை இலங்கை அரசின் அதிரடிப்படையினர்…

இலங்கை அரசு தேசிய பாதுகாப்பில் தோற்று விட்டது : கொத்தபாயா ராஜபக்சே

கொழும்பு தற்போதைய இலங்கை அரசு பாதுகாப்பு விவகாரத்தில் கடும் தோல்வி அடைந்துள்ளதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கொத்தபாயா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று…