Category: உலகம்

இலங்கை குண்டு வெடிப்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வரவில்லை : இந்திய அரசு

டில்லி இலங்கையில் குண்டு வெடிப்பு நடத்திய தீவிரவாதிகள் காஷ்மீர் வந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என இந்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் ஒரு…

ஜப்பான் : 38 வருடங்களாக குறைந்து வரும் குழந்தைகள் பிறப்பு

டோக்யோ ஜப்பான் நாட்டில் குழந்தைகள் பிறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 38 வருடங்களாக குறைந்து வருகிறது. உலகெங்கும் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. ஆனால் ஜப்பான் நாட்டில்…

ரஷ்யாவில் பயங்கரம்: ஓடும் விமானம் தீபிடித்து எரிந்து விபத்து! 41 பேர் பலி (வீடியோ)

மாஸ்கோ: ரஷ்யாவில் விமான ஓடு பாதையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் எரிபொருள் டேங்க் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகி…

காசா எல்லைப் பகுதியில் ஹமாஸ் போராளிகள் ராக்கெட் தாக்குதல்: இஸ்ரேல் பதிலடி

ஜெருசலேம்: காசா எல்லைப் பகுதியில் இருந்து சுமார் 500 ராக்கெட்களை வீசி சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு இஸ்ரேல் கொடுத்த பதிலடிக்கு 5 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனம்…

வரலாற்றில் முதன் முறை: உடல் உறுப்பை சுமந்து சென்ற ட்ரோன்

ட்ரோன் (ஆளில்லா குறு விமானங்கள்) உலக அளவில் வீட்டுப்பொருட்களை கொண்டு சேர்க்க பெரிதும் ஆய்வுசெய்யப்பட்டு அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் செயல்படுத்திவருகின்றன. இந்தியாவில் இப்போதுதான் ட்ரோன் பயன்படுத்தும்…

இங்கே தேள் கொட்டினால் அங்கேயும் நெறி கட்டியது..!

காத்மண்டு: ஒடிசா மாநிலத்தை துவைத்தெடுத்த ஃபனி புயலின் தாக்கம், வடக்கே பல நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் அமைந்த எவரெஸ்ட் சிகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது. எவரெஸ்ட் பேஸ் கேம்ப்…

“உலகின் மிகச்சிறந்த போட்டித் தொடராக இருக்கும் 2019 உலகக்கோப்பை தொடர்”

லண்டன்: எம்சிசி என்று சுருக்கமாக அழைக்கப்படும் லண்டனிலுள்ள மாரில்போன் கிரிக்கெட் கிளப்பின் சர்வதேச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்ககரா, இந்த 2019 உலகக்கோப்பை மிகச்சிறந்த ஒரு போட்டித் தொடராக…

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சவுதியில் 2 பேர் கைது

இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக சவுதி அரேபியாவில் 2 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையன்று நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை…

இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம்:  இலங்கை ராணுவ தளபதி தகவ்ல

கொழும்பு: இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருக்க லாம் என்றும், அவர்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் இலங்கை ராணுவ தளபதி தெரிவித்து உள்ளார்.…

புளோரிடா ஆற்றில் பாய்ந்த போயிங்737 விமானம்: 136 பயணிகள் உயிர்பிழைத்த அதிசயம்…

புளோரிடா: அமெரிக்கா புளோரிடாவில் உள்ள ஆற்றில் போயிங் 737 ரக விமானம் ஒன்று விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அதில் பயணம் 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக…