ஈரானுடன் அதிகரிக்கும் பதற்றம்: மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதலாக 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு
வாஷிங்டன்: ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மத்திய கிழக்குப் பகுதிக்கு கூடுதலாக 1,000 படை வீரர்களை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு…