Category: உலகம்

தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட யானை!

புதுடெல்லி: ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் யானை ஒன்று தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தங்களுக்காக சட்டவிரோதமாக…

அமெரிக்காவில் இந்து சாமியார் மீது தாக்குதல்

நியூயார்க் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஒரு இந்து சாமியார் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் உள்ள கிளென் ஓக்ஸ் பகுதியில் ஒரு சிவசக்தி ஆலயம்…

கெய்ரோ விமான சேவையை நிறுத்திய பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் லுஃப்தன்சா

லண்டன் பாதுகாப்பு காரணமாக கெய்ரோ விமானச் சேவைகள் நிறுத்துப்பட்டுள்ளதாகப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் லுஃப்தன்சா ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஈரான் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்து…

ஆஸ்திரேலியாவில் குடிபுக உள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்

கொழும்பு இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா ஆஸ்திரேலியாவில் குடிபுக உள்ளார். தற்போது 35 வயதாகும் இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா உலகப் புகழ்…

இப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இல்லை; ஆனால் எங்களின் துயரம் தொடர்கிறது: நாடியா முராத்

கடந்த 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கின் யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, அவரின் கதை…

ஜூலை20: நிலவில் முதன்முதலாக மனிதன் இறங்கிய நாள் இன்று

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் (ஜூலை20) நிலவில் முதன்முதலாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அனுப்பிய அப்போலோ-2 விண்கலம் மனிதர்களுடன் சென்று இறங்கியது.…

இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…? – எச்சரிக்கும் நிபுணர்

புதுடெல்லி: இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால், பெரியளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால்…

தமிழுக்கு பெருமை சேர்த்த கம்போடியா: பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறள்

கம்போடிய நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிப்பெயர்த்து பாடமாக பள்ளி பாட நூலில் சேர்க்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, கம்போடிய பள்ளி பாடப்புத்தகங்களில்…

வான்வழி மூடலால் பாகிஸ்தான் அடைந்த நஷ்டம் எவ்வளவு?

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான பிரச்சினையைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் வான்வழி சில மாதங்கள் மூடப்பட்டதால், அந்நாட்டு விமானப் போக்குவரத்து துறைக்கு ரூ.8.5 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து…

வான் வழி மூடலால் பாகிஸ்தானுக்கு ரூ. 800 கோடி நஷ்டம்

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் தனது வான் வழியை மூடியதால் அந்நாட்டுக்கு ரூ. 800 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று காஷ்மீர்…