தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட யானை!
புதுடெல்லி: ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் யானை ஒன்று தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தங்களுக்காக சட்டவிரோதமாக…