Category: உலகம்

எலும்பும் தோலுமான யானையைத் துன்புறுத்தும் இலங்கை ஆலய நிர்வாகிகள்

கண்டி, இலங்கை இலங்கை திருவிழாவில் பயன்படுத்தப்படும் யானையின் எலும்பும் தோலுமான புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஆண்டுதோறும் இலங்கையில் 10 நாட்கள் நடைபெறும் பெரஹரா விழா…

பாகிஸ்தானியரின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறிய தூதர்!

நியூயார்க்: ஐ.நா. சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர தூதராகப் பணியாற்றிவரும் மலீஹா லோடி, ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரின் கடுஞ்சொற்களை எதிர்கொள்ள முடியாமல் அங்கிருந்து பாதியிலேயே…

சுற்றுலாவை ஊக்கப்படுத்த 6 மாதம் இலவச விசா! இலங்கை அரசு அறிவிப்பு

கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, அங்கு வரும் சுற்றுலாப் பயணி கள் வருகை வெகுவாக குறைந்த நிலையில், சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு…

நடுத்தர வருமானம் டூ உயர்நிலை வருமானம் – 70 ஆண்டுகால சீன வளர்ச்சி!

பெய்ஜிங்: சீன குடிமக்களின் வருவாய் கடந்த 70 ஆண்டுகளில் 60 மடங்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது. இந்த ஏற்றத்தின் மூலம், சீனா,…

‘ஹோலி ரஷ்யா’ சொகுசு கப்பல் தீயில் எரிந்து நாசம்! வீடியோ

மாஸ்கோ: ரஷியாவைச் சேர்ந்த சொகுசு கப்பல் தீப்பிடித்து எரிந்து நாசமானது. ரஷியாவின் வால்கா நதிக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆளில்லா சொகுசு கப்பல் ஒன்று திடீரென பயங்கர தீ…

முட்டாள்கள் உலகத்தில் வாழாதீர் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

முசாபராபாத் காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்புப் படையை நம்ப வேண்டாம் எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறி உள்ளார். கடந்த வாரம் இந்திய…

முதன்முதலாக மாட்டிறைச்சிக்கு தடைவிதித்த லண்டன் உயர்கல்வி நிறுவனம்!

லண்டன்: பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக, தனது வளாகத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துள்ளது லண்டன் கல்லூரி ஒன்று. பிரிட்டனில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் முதல் உயர்கல்வி நிறுவனம் இதுதான்…

நியூசிலாந்து : இந்தி பேசக் கூடாது எனச் சொன்ன பெண்ணை ரெயிலை விட்டு இறக்கிய நடத்துனர்

வெலிங்டன் நியூசிலாந்து ரெயிலில் இந்தியில் பேசிய இந்தியப் பயணியிடம் தகராறு செய்த உள்ளூர் பெண் ரெயில் நடத்துனரால் இறக்கி விடப்பட்டுள்ளார். இந்தியாவில் மெட்ரோ ரெயில் போல நியூசிலாந்தில்…

பஹ்ரைன் – காஷ்மீர் பிரச்சினைக்காக ஊர்வலம் சென்றவர்கள் மீது நடவடிக்கை

துபாய்: பஹ்ரைன் நாட்டில் காஷ்மீர் பிரச்சினைக்காக பேரணி நடத்திய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது அந்நாடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹ்ரைன்…