Category: உலகம்

இரு லண்டன் வாசிகள் இடையே வழக்கில் சிக்கித் தவிக்கும் அம்பேத்கர் இல்லம்

லண்டன் லண்டனில் உள்ள அம்பேத்கர் இல்லம் என்னும் 30 லட்சம் பவுண்ட் மதிப்புள்ள இந்தியாவின் சொத்து இரு லண்டன் வாசிகளிடம் வழக்கில் சிக்கி தவித்து வருகிறது. லண்டன்…

சிறையில் இருந்து வெளிவந்த இரு தினங்களில் மீண்டும் திருடியவர் கைது

பெர்னாமா, மலேசியா சிறையில் இருந்து விடுதலை பெற்ற இரு தினங்களில் ஒரு வாலிபன் மீண்டும் திருடியதால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியச் சிறையில் போதை மருந்து குற்றங்கள் மற்றும்…

இனஅழிப்பை நினைவுகூறும் வகையில் வங்கதேசத்தில் ரோஹிங்க்யாக்களின் பிரமாண்ட பேரணி!

டாக்கா: தாங்கள் இன அழிப்புக்கு உள்ளான இரண்டாம் ஆண்டு நிறைவை நினைவுகூறும் வகையில், வங்கதேசத்தில் 2,00,000 ரோஹிங்யா முஸ்லீம்கள் கலந்துகொண்ட பெரிய பேரணி நடத்தப்பட்டது. ரோஹிங்யா முஸ்லீம்களை…

மோடிக்கு விருது – யுஏஇ பயணத்தை ரத்துசெய்த பாகிஸ்தான் செனட் தலைவர்

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ) நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ஆர்டர் ஆஃப் சையத்’ விருது இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டதை அடுத்து, தனது யுஏஇ…

திட்டமிட்டபடி கர்தார்பூர் வழித்தடம் செயல்படும்: பாகிஸ்தான் அரசு

லாகூர்: திட்டமிட்டபடி வரும் நவம்பர் மாதம், சீக்கிய யாத்ரிகர்களுக்கான கர்தார்பூர் வழித்தடம் செயல்பாட்டிற்கு வரும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையால், கர்தார்பூர் வழித்தட கட்டுமானப்…

பஹ்ரைன் நாட்டில் 250 இந்திய தண்டனைக் கைதிகளுக்கு மன்னிப்பு!

புதுடெல்லி: தற்போது பஹ்ரைன் நாட்டில் தண்டனைக் கைதிகளாக இருக்கும் 250 இந்தியர்களுக்கு மன்னிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது அந்நாட்டு அரசு. பிரதமர் நரேந்திர மோடியின் பஹ்ரைன் அரசுமுறை பயணத்தை…

சீனாவுடனான வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் அமெரிக்கா!

வாஷிங்டன்: சீனாவுடனான வர்த்தகப் போரை அமெரிக்கா மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 5% வரியை அதிகரித்துள்ளது அந்நாடு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வரும் அக்டோபர் 1ம் தேதி…

ஜனாதிபதியை சந்தித்தபோது மேஜைமீது கால் வைத்த போரிஸ் ஜான்சன்! கடும் விமர்சனம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜனாதிபதி மக்ரோனுடனான சந்திப்பின் போது எலிசி அரண்மனையில் தனது முன்பு உள்ள மேஜையில் கால் வைத்தார். இது தொடர்பான வீடியோ மற்றும்…

நான்கு மாதங்களுக்குப் பிறகு இலங்கையில் அவசர நிலைச் சட்டம் ரத்து

கொழும்பு கடந்த 4 மாதங்களாக இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலைச் சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த ஈஸ்ட்ர் தினமான ஏப்ரல் மாதம் 21 ஆம்…

பெஹ்ரைன் 200 வருட கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு : மோடி தொடங்கி வைக்கிறார்

மனாமா, பெஹ்ரைன் பெஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமாவில் உள்ள 200 வருடம் பழமையான கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்கும் பணியை பிரதமர் மோடி தொடங்க உள்ளார் பெஹ்ரைன் நாட்டின்…