அரம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானத் தாக்குதல்
ரியால் அரம்கோ என்னும் சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் சவுதி அரேபிய…
ரியால் அரம்கோ என்னும் சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் சவுதி அரேபிய…
நியூயார்க் போதை மருந்துகள் கலந்த இந்திய வலி நிவாரண மாத்திரைகளை விற்பனை செய்த 8 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் அபின் போன்ற போதை மருந்துகள் கலந்த…
ப்ளாரிடா: முதன்முதலாக ஒரு கிரகத்தின் சூழலில் தண்ணீர் இருப்பதையும், வாழ்வதற்கு ஏற்ற தட்பவெட்ப நிலை இருப்பதையும் வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கிரகம்…
ஏமன் ஐநா சபை சார்பில் ஏமன் ஹொதைதா குழுத் தலைவராக பணி புரிந்த மைக்கேல் பணி ஓய்வு பெற்றதை அடுத்து இந்தியாவின் அபிஜித் நியமிக்கப்பட்டுள்ளார். ஏமனில் உள்ள…
வங்கி மோசடி வழக்கில் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் ஓணம் பண்டிகையை கொண்டாடியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின்…
இஸ்லாமாபாத் இந்தியாவுடன் திடீர் என போர் மூள வாய்ப்புள்ளதாகப் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். இந்திய அரசு விதி எண் 370…
வாஷிங்டன் காஷ்மீரில் இந்திய அரசு அறிவித்துள்ள தொலை தொடர்பு தடையை நீக்க வலியுறுத்துமாறு டிரம்பிடம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற மாதம் 5 ஆம்…
இஸ்லாமாபாத் காஷ்மீர் விவகாரத்தில் தங்களுக்கு 58 நாடுகள் ஆதரவு அளிக்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி விதி…
ரத்தினக் குமார் எனும் புதுமுக இயக்குனர் எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் செய்து தயாரித்துள்ள திரைப்படம் ‘சர்வைலன்ஸ் ஜோன்’ . இந்த திரைப்படம் 1 மணி…
ஸ்ரீஹரிகோட்டா நிலவில் இறங்கி உள்ள விக்ரம் லாண்டருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா சிக்னல் அனுப்பி வருகிறது. இந்தியாவின் விண்கலமான சந்திரயான் 2 வில் இருந்து…