ஈரானால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் : சவுதி இளவரசர் எச்சரிக்கை
ரியாத் ஈரான் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளதாக சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிகுந்த சவுதி…
ரியாத் ஈரான் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளதாக சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிகுந்த சவுதி…
கொழும்பு: அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெற…
லண்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள்…
ரியாத் வுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்குத் தாம் உத்தரவிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர்…
சவூதி: கடந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு நான் காரணமல்ல என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு…
டில்லி தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தேறுதல் கூறி உள்ளதாக வங்க தேச…
நியுயார்க் இந்தியா காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளதாக ஐநாசபை கூட்டத்தில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று…
ரியாத்: தன் நாட்டிற்குள் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்துள்ள சவூதி அரசு, அவர்களுக்கு மொத்தம் 19 வகையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; அடுத்த 2030ம் ஆண்டிற்குள்…
நியூயார்க்: காஷ்மீர் பிரச்சினையை ஐ.நா. பொதுச்சபையில் எழுப்பிய சீனா, காஷ்மீர் பிரச்சினையானது ஐ.நா. விதிமுறை, பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் மற்றும் இருதரப்பு ஒப்பந்தம் ஆகியவற்றின் அடிப்படையில், அமைதியான…
பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் நிறைந்திருந்த பேருந்து ஒன்று, நெடுஞ்சாலையில் லாரியுடன் மோதிய விபத்தில் மொத்தம் 36 பேர் வரை இறந்துவிட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள்…