Category: உலகம்

அக்டோபர் 5ல் மீண்டும் துவங்குகிறது வடகொரிய – அமெரிக்க பேச்சுவார்த்தை

பியாங்யாங்: வடகொரியா – அமெரிக்கா இடையிலான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை அக்டோபர் 5ம் தேதி மீண்டும் துவங்குமென வடகொரியா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு விவகாரங்களுக்கான வடகொரியாவின்…

பிரிட்டன் பிரதமர் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு சுமத்திய பத்திரிகையாளர்!

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் மீது பாலியல் சீண்டல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர். சார்லோட் எட்வர்டேஸ் என்று அந்தப் பெண்மணி, சன்டே…

பாகிஸ்தானுக்காக நவீன போர்க்கப்பலை கட்டும் துருக்கி!

அங்காரா: பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதற்காக போர்க்கப்பல் ஒன்றை கட்டும் பணியை துருக்கி துவக்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நாட்டிற்கான போர்க்கப்பலான டிசிஜி கினாலியாடாவை…

ஈரானால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் : சவுதி இளவரசர் எச்சரிக்கை

ரியாத் ஈரான் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளதாக சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணெய் வளம் மிகுந்த சவுதி…

கோத்தபய ராஜபக்சே தேர்தலில் போட்டியிட முடியுமா? இலங்கை நீதிமன்றம் நாளை விசாரணை

கொழும்பு: அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெற…

அமெரிக்கா & பிரிட்டன் ஒப்பந்தம் – ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிக்கல்!

லண்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள்…

பத்திரிகையாளரைக் கொல்ல நான் உத்தரவிடவில்லை : சவுதி இளவரசர் மறுப்பு

ரியாத் வுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலைக்குத் தாம் உத்தரவிடவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு, அக்டோபர்…

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு நான் காரணமல்ல! சவுதி பட்டத்து இளவரசர் மறுப்பு

சவூதி: கடந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு நான் காரணமல்ல என்று சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மறுப்பு…

தேசிய குடியுரிமைப் பட்டியல் : கவலையில் வங்க தேச பிரதமர் – தேறுதல் சொன்ன மோடி

டில்லி தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தேறுதல் கூறி உள்ளதாக வங்க தேச…

காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளது : ஐநா வில் மலேசியப் பிரதமர்

நியுயார்க் இந்தியா காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளதாக ஐநாசபை கூட்டத்தில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று…