குழந்தைகள் பாலியல் வீடியோ இணைய தளம் : உலகெங்கும் 338 பேர் கைது
வாஷிங்டன் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு ரகசிய இணையம் மூலம் குழந்தைகள் பாலியல் வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் உலகெங்கும் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பாலியல்…
வாஷிங்டன் தென் கொரியாவைச் சேர்ந்த ஒரு ரகசிய இணையம் மூலம் குழந்தைகள் பாலியல் வீடியோவை பகிர்ந்த விவகாரத்தில் உலகெங்கும் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள் பாலியல்…
நியூயார்க் நாளை முதல் உலகில் அதிக தூரம் மற்றும் அதிக நேரம் பயணிக்கும் விமான சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. வான் வழிப் பயணம் என்பது மக்களுக்குத்…
பனி சூழ்ந்த மலைப்பகுதியில் வடகொரிய அதிபர் திடீரென, தனது குடும்பத்தின் அடையாளமான வெள்ளைக் குதிரையில் சவாரி செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரிய தீபகற்பத்தின்…
டில்லி சர்வதேச அளவில் 117 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பசி மற்றும் ஊட்டச்சத்து இல்லா நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 ஆம் இடத்தில் உள்ளது. சர்வதேச அளவில்…
சிலான்பினார், துருக்கி துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதியில் அமெரிக்க ராணுவம் இருந்த இடத்துக்கு ரஷ்ய ராணுவம் சென்றுள்ளது. சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளை அடக்க அமெரிக்கா மற்றும்…
வாஷிங்டன் பாகிஸ்தானின் ஹபீஸ் சையத் உள்ளிட்ட தீவிரவாதிகள் மீது வழக்கு தொடர அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அன்று பாகிஸ்தான் அரசின் சட்ட…
ஸ்டாக்ஹோம்: இந்தியாவின் அபிஜித் பானர்ஜி உட்பட 3 பேருக்கு பெருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின்…
அங்காரா குர்து போராளிகள் துருக்கி ராணுவத் தாக்குதலில் இருந்து தப்பிக்க சிரியா அரசுடன் ஒப்பந்தம் இட்டுள்ளனர். துருக்கி நகர எல்லையில் குர்து இன மக்கள் வசித்து வருகின்றனர்.…
கோலாலம்பூர் மலேசியாவில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு இதில் உள்ள பண விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட…
சென்னை தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வரும் அக்டோபர் 17 முதல் விமான சேவை தொடங்குகிறது. இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பலாலியில் விமான தளம் ஒன்று கடந்த…