Category: உலகம்

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ்! அமெரிக்கா அதிர்ச்சி தகவல்

டெல்லி: இந்தியாவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அமெரிக்கா அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தும் தீவிரவாத அமைப்புகளில் முக்கியமாக…

உலகை அச்சுறுத்தும் தீவிரவாதிகள் யார்? வெளியான பட்டியல்! ஆச்சரியம் கலந்த சுவாரசிய தகவல்கள்

வாஷிங்டன்: அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகளை அச்சுறுத்திய ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டுவிட்ட நிலையில், உலக தீவிரவாதிகளின் தலைவர் என்ற இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. பெரியண்ணன் அமெரிக்காவை…

புதுமையைக் கடைப்பிடித்து பாராட்டுகளை அள்ளிய நியூசிலாந்தின் இளம் பிரதமர்..!

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் தனது இரண்டாண்டு கால ஆட்சியின் சாதனைகள் குறித்து வெளியிட்ட 2 நிமிட வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரின் பாராட்டுகளையும்…

வாரத்தில் நான்கு நாட்கள் பணியில் 40% உற்பத்தி அதிகரிப்பு : ஜப்பான் மைக்ரோசாப்ட்

டோக்கியோ கடந்த ஆகஸ்ட் மாதம் ஜப்பான் மைக்ரோசாப்ட் நடத்திய வாரத்தில் 4 நாட்கள் வேலை சோதனையில் 40% உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஜப்பான் நாட்டில் ஊழியர்கள்…

பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா கெடு முடிந்தது : எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை

இஸ்லாமாபாத் பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் விடுத்த கெடு முடிந்தும் அவர் ராஜினாமா செய்யாததால் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர், . பிரதமர் இம்ரான்கான் பதவி…

ஆசியான் மாநாடு பிராந்திய பொருளாதார ஒப்பந்தத்தில் இணைய மறுப்பு? முக்கிய நலன்கள் இல்லை என பிரதமர் மோடி அதிருப்தி

டெல்லி: பிராந்தியங்களுக்கு இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்தியா இணையாது என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஆர்சிஇபி என்பது உலக நாடுகளிடையே, தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும்…

குருநானக் தேவின் 550வது பிறந்தநாள்: சீக்கிய யாத்ரீகர்களின் வருகை தொடக்கம்

பாகிஸ்தானில் நடைபெறும் குருநானக் தேவின் 550வது பிறந்த நாள் வழிபாட்டிற்காக சீக்கிய யாத்ரீகர்கள் வருகை வாகா எல்லை வழியாகத் தொடங்கிவிட்டதாக டான் செய்தி நிறுவனம் இன்று கூறியுள்ளது.…

குடியரசுக் கட்சியினரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தயார்: டிரம்ப் மீது குற்றம் சுமத்திய உளவு அதிகாரி விருப்பம்

உக்ரேன் உடன் டொனால்ட் டிரம்ப் போட்டுள்ள ஒப்பந்தங்கள் குறித்து குடியரசுக் கட்சியினர் சார்பில் வைக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான கேள்விகளுக்கு தாம் பதிலளிக்க விரும்புவதாக, அதை வெளிக்கொண்டுவந்த உளவு அதிகாரி…

சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க தயார்நிலையில் கர்தார்பூர் – பாக்., பிரதமர் அறிவிப்பு

இஸ்லாமாபாத்: சீக்கிய யாத்ரிகர்களை வரவேற்க, கர்தார்பூர் ஸ்தலம் தயார் நிலையில் இருப்பதாகவும், அனைத்து ஏற்பாடுகளும் முறையாக செய்யப்பட்டிருப்பதாகவும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சீக்கிய மத ஸ்தாபகர்…

இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு தாய்லாந்து தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு

பாங்காக் இந்தியாவில் தொழில் தொடங்க வர வேண்டும் எனத் தாய்லாந்து தொழிலதிபர்களுக்குப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16 ஆம் ஆசியான்…