Category: உலகம்

கர்தார்பூர் பாதை நாயகன் என்னும் புகழ் பெற்ற நவஜோத் சிங் சித்து

கர்தார்பூர் கர்தார்பூர் பாதை திறப்பு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் சட்டப்பேரவை உறுப்பினருமான நவ்ஜோத் சிங் கலந்துக் கொண்டுள்ளார். பிரபல கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங்…

பாக்., முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுக்கு, சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அந்நாட்டு அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது 69 வயதாகும்…

பாகிஸ்தான் தன் ஆயுத ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்துவதற்குக் காரணம் சீனாவா?

இஸ்லாமாபாத்: சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக அறியப்படும் பாகிஸ்தான், அதன் ஆயுத ஏற்றுமதியை கணிசமாக ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டாலர்…

பொலிவிய அதிபருக்கு புகலிடம் அளிக்க தயார் : மெக்சிகோ

மெக்சிகோ பதவி விலகிய பொலிவிய அதிபருக்குப் புகலிடம் அளிக்கத் தயாராக உள்ளதாக மெக்சிகோ தெரிவித்துள்ளது. பொலிவியா நாட்டின் அதிபர் இவோ மார்லஸ் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையுடன்…

மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து பதவி விலகிய பொலிவியா அதிபர்

சுக்ரே, பொலிவியா பொலிவியா நாட்டு அதிபர் இவோ மாரல்ஸ் தமக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டம் காரணமாகப் பதவி விலகி உள்ளார். கடந்த மாதம் 20ம் தேதி…

அருங்காட்சியகத்தில் அபிநந்தன் உருவபொம்மை: மீண்டும் வாலாட்டும் பாக். வெடித்தது சர்ச்சை

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள கராச்சி விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்திய விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டது போன்ற உருவ பொம்மை வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்,…

சீனாவுடன் இணைந்து தனது முதல் செயற்கைக்கோளை ஏவிய சூடான்!

கார்டூம்: இராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக அந்நாட்டின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் செய்திப்…

H1B விசா பிரச்னையில் தற்காலிக நிவாரணம்: இந்தியர்களின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணியாற்றலாம்

வாஷிங்டன்: ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் துணை, அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்…

சிறையிலிருந்து விடுதலையான பிரேசில் முன்னாள் அதிபர் லூலா – எதிர்கால செயல்திட்டம் என்ன?

ரியோடிஜெனிரா: பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து வெளியேறினார். முதல் முறையீட்டை இழந்த பின்னர், குற்றவாளிகளை சிறையில் அடைக்க…

நவ. 9…! பெயர்த்தெடுக்கப்பட்ட பெர்லின் சுவரும்! ஒன்று சேர்ந்த 2 நாடுகளும்!

பெர்லின்: ஜெர்மனியில் இன்றுடன் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த நாளை ஜெர்மனி நாட்டு மக்கள், உற்சாகமாக கொண்டாடினர். உலக நாடுகள் அவ்வளவு மறக்க…