கொரோனா: கொரோனாவை வெல்லுமா நிகோடின்?
நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி…
நிகோடின் செல் ரிஷப்டார்களுடன் இணைந்து, கொரோனா வைரஸை தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பாரிஸின் சிறந்த மருத்துவமனைகளில் 343 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளையும், 139 லேசான அறிகுறி…
வாஷிங்டன் கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் ஊசி மூலம் கிருமி நாசினி செலுத்தச் சொன்னது கிண்டலுக்காக என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த வியாழன் அன்று நடந்த…
துபாய் இந்தியாவில் பாஜக ஐடி செல் சரியாகச் செயல்படாதது குறித்த செய்திகளை வெளியிட்ட கல்ஃப் நீயுஸ் ஊடக ஆசிரியர் மஸார் ஃபரூக்கி என்பவருக்கு பாஜக ஐடி குழு…
சிங்கப்பூர் : கொரோனா வைரஸ் தொற்று எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி தான் மில்லியன் டாலர் கேள்வியாக உலகின் பல்வேறு நாடுகளில் அனைவரும் கேட்டுவரும் கேள்வியாக…
சென்னை : கொரோனா வைரஸ் நோயாளிகளை குணப்படுத்த தேவையான மருந்து தன்னிடம் இருப்பதாக கடந்த நான்கு மாதங்களாக கூறிவருகிறார் சித்த மருத்துவர் டாக்டர் திருத்தணிகாசலம் உலக மக்களின்…
சீனாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, இயல்புநிலை திரும்புவதால், அது இரண்டாம் சுற்று கொரோனா பரவலுக்கு வழிவகுக்கலாம் என உலக விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர். மேலும், பயண தடைகள் நீக்கப்பட்டு, தயாரிப்பு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 92,519 உயர்ந்து 29,21,201 ஆகி இதுவரை 2,03,289 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
ஜெனிவா: கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு, மீண்டும் கொரோனா தொற்றாது என்பதற்கு, இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று அறிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பான WHO. எனவே,…
பொதுவெளியில் வழங்கப்படும் சவுக்கடி தண்டனையை சௌதி அரசு ரத்து செய்ய உள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மனித உரிமை மீறல், கருத்துச் சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சௌதி…
மாட்ரிட்: 1918ம் ஆண்டு பரவிய உயிர்கொல்லியான ஸ்பானிஷ் ப்ளூ என்ற காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மீண்ட பெண்மணி இப்போது கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில்…