Category: உலகம்

ரிலையன்ஸ் ஜியோவில் 200 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்

நியூயார்க் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்ய ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்கள் அடுத்தடுத்து முன் வந்துள்ளன. உலகெங்கும் கொரோனா கொள்ளை நோய் தாக்கத்தால் பொருளாதாரம் மிக…

வங்காளதேசத்தில் மருத்துவமனையில் தீ விபத்து, 5 கொரோனா நோயாளிகள் பலி…

டாக்கா: வங்காளதேசத்தில் கொரோனா சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனையில்பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 5 கொரோனா நோயாளிகள்…

எவரெஸ்ட் சிகரத்தை மீண்டும் அளக்கும் முயற்சியில் சீனா!

காத்மண்டு: உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை மீண்டும் அளவிட்டு மறுமதிப்பீடு செய்யும் பொருட்டு, சீனாவின் சர்வே குழு எவரெஸ்ட் சென்றடைந்துள்ளது. உயரமான எவரெஸ்ட் சிகரத்தை இதுவரை…

கொரோனா: 57.88 லட்சத்தை தாண்டிய பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,09,945 உயர்ந்து 57,88,073 ஆகி இதுவரை 3,57,400 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைப்பு: நாசா

வாஷிங்டன்: மோசமான காலநிலை காரணமாக வரலாற்று சிறப்பு மிக்க விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து…

கொரோனா: இங்கிலாந்தில், தேசிய சுகாதார நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள மாணவர்கள்

பிபிஇ கவச உடைகளை உருவாக்கியது முதல் மருத்துவமனை நிதி திரட்டுவது வரை, இங்கிலாந்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றன. இங்கிலாந்தில், பல்கலைக்கழகங்கள், பள்ளிகள் மூடியதில்…

கொரோனா: உணவுக்காக வரிசையில் காத்திருக்கும் ஜெனிவா மக்கள்

ஜெனிவாவில், 1,000 க்கும் மேற்பட்ட உழைக்கும் ஏழை மக்களும், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் உணவுக்காகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும், மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தனர் ஜெனீவாவில் இலவச உணவுப் பொட்டலங்களைப் பெறுவதற்காக…

விமானத்தில் மீண்டும் விரைவில் பறக்க ஆர்வம் காட்டும் மக்கள் – எங்கே?

ஷார்ஜா: மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்க பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களில் 60% பேர், விமான சேவைகள் துவங்கியவுடன் பயணம் செய்யும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய…

12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

வுகான் கடந்த 12 நாட்களில் வுகான் நகரில் 6.68 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீன நாட்டின் வுகான் நகரில் முதல்…

ஜெர்மனியில் ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்

பெர்லின் கொரோனாவை கட்டுப்படுத்த ஜூன் 29 வரை சமூக இடைவெளி விதிகளை பின்பற்ற வேண்டும் என ஜெர்மனி அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் உலக அளவில் ஜெர்மனி…