இங்கிலாந்தில் ஒரே நாளில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய…
லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 41 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய புதிய…
அரவுக்கானியா, சிலி சிலி நாட்டில் அரவுக்கானியா பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிலி நாட்டில் தெற்கு பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அரவுக்கானிய…
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,16,61,364 ஆகி இதுவரை 17,80,961 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,86,953 பேர்…
தற்போதைய நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தைவிட, பொருளாதாரத்தில், இந்தியா பின்தங்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கடந்த 1971ம் ஆண்டு தனிநாடாக உருவான வங்கதேசம், உலகின் ஏழை நாடுகளின்…
பிரேசில்: பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி ஹேமில்டன் மாவ்ரோவிற்க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதிக்கு நேற்று…
சீனா: கடும் குளிர் காரணமாக சீனாவில் ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சீனாவின் வானிலை ஆய்வு மையம் கிழக்கு மற்றும் மத்திய சீனாவில் கடுமையான குளிர் அலை தாக்கும்…
சிலி: தெற்கு சிலி கடற்கரை பகுதியில் நேற்று வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் பல நகரங்களில் அதிர்வு ஏற்பட்டிருந்தாலும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்று சிலி அதிகாரிகள்…
பிரேசிலியா: பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அவரது அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு…
வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு 44 ஆயிரம் ரூபாய் வழங்கும் கொரோனா நிவாரண மசோதா, சட்டமாகும் வகையில் தற்போதைய அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட…
லண்டன்: மனச்சோர்வு என்பது, நோயாக இல்லாமல் ஒரு அனுபவமாகவோ அல்லது அதன் தொகுப்பாக கருதப்படுவதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகின் மனித இன சூழலில்…