Category: உலகம்

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9.00 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,00,51,230 ஆகி இதுவரை 19,33,522 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,19,324 பேர்…

டிவிட்டர் நிறுவன நடவடிக்கையில் பாரபட்சம் ஏன்?

வாஷிங்டன்: டிவிட்டர் பயன்பாடு தொடர்பான அமெரிக்க அதிபரின் மாற்று முயற்சிகளை முறியடிக்கும் அந்நிறுவனம், இந்தியாவில் பாரதீய ஜனதா தலைவர்கள் விஷயத்தில் மட்டும் எதற்காக நடவடிக்கை எடுக்கவில்லை? என்ற…

டிரம்ப்பினுடைய டிஜிட்டல் பிரச்சார இயக்குநரின் டிவிட்டர் கணக்கு முடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் டிஜிட்டல் பிரச்சார இயக்குநர் கேரி கோபியின் டிவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவர், தனது டிவிட்டர் பெயரை, டொனால்ட் டிரம்ப் என்று…

பேஸ்புக்கிற்கு பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் பயனர்களின் தகவல்கள்!

லாஸ்ஏஞ்சலிஸ்: வாட்ஸ்ஆப் நிறுவனத்தை, கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியதை அடுத்து, வாட்ஸ்ஆப் பயனர்களின் பல தகவல்கள், பேஸ்புக் நிறுவனத்திற்கு பகிரப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.…

மாயமான இந்தோனேசிய விமானத்தின் பாகங்கள் ஜாவா கடலில் கண்டெடுப்பு? பயணிகள் கதி என்ன….

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானத்தில் பாகங்கள்…

இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடங்களில் திடீர் மாயம்…

ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து, புறப்பட்ட ஸ்ரீவிஜியா எஸ்.ஜே .182 (Sriwijaya SJ182) மாடல் விமானம் புறப்பட்ட சுமார் 4 நிமிடத்தில் சுமார் 10ஆயிரம் அடி…

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம்…

இலங்கை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் முற்றம் இரவோடு இரவாடி இடிக்கப்பட்ட நிகழ்வு அங்குள்ள தமிழ் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அதுகுறித்து யாழ்ப்பாணம்…

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றம் – யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் – பதற்றம் நீடிப்பு…

யாழ்ப்பாணம்: பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் (ஜாஃப்னா) அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அகற்றப்பட்டுள்ள சம்பவம் இலங்கை மட்டுமல்லாது தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி…

பிரபலங்களின் டீவீட்டை அடுத்து ‘வாட்ஸ்அப்’க்கு போட்டியாக உருவெடுக்கிறது ‘சிக்னல்’

இந்தியாவில் 40 கோடி பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய பயன்பாட்டு கொள்கையால் வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. வாட்ஸ்அப் இணையான தகவல் பரிமாற்ற செயலியான ‘சிக்னல்’…

இலங்கை பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு! தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம்…

சென்னை: இலங்கை பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை தொடர்பாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள நிகழ்வுக்கு தமிழக அரசியல் கட்சித்தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இலங்கை…