Category: உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனல் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி, அவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களை அந்நிறுவனங்கள் தடை செய்துள்ளன. இந்நிலையில், மற்றொரு முக்கிய…

அமெரிக்க படையினர் விழிப்புடன் இருக்குமாறு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தல்

அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

அதிபர் டிரம்ப் பதவி நீக்க கோரிக்கை – துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு – அவையில் தீர்மானம்

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சுயகட்டுப்பாட்டை இழந்து தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி…

கியூபா பயங்கரவாத நாடு! பதவி விலக ஒருவாரமே உள்ள நிலையில் டிரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…

வாஷிங்டன்: கியூபா நாட்டை பயங்கரவாத நாடு என அமெரிக்கா அறிவித்து உள்ளது. அதிபர் டிரம்பின் பதவிக்காலம் இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போது இந்த அதிரடி…

ஆப்கானிஸ்தானில் ராணுவம் அதிரடி தாக்குதல்: 9 பாக். தீவிரவாதிகள் உள்பட 14 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் 5 தலிபான்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நிம்ருஸ் மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம்…

அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் 8 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று…!

சான்டியாகோ: அமெரிக்காவில் உயிரியல் பூங்காவில் ஏராளமான கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சான்டியகோ உயிரியல் பூங்கா செயல் இயக்குநர் லிசா பீட்டர்சன்…

தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க ஈரான் கோரிக்கை

தெஹ்ரான்: தென்கொரியாவின் அந்நியச்செலாவணி சொத்துகளை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய துணை வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆராச்சி மற்றும் தென்கொரியாவின் முதல் துணை வெளியுறவு…

வாஷிங்டன் வன்முறை – முதன்முறையாக வாய்திறந்த மெலனியா டிரம்ப்

வாஷிங்டன்: அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள், அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப். இந்த வன்முறையில்…

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கடும் பனிப்பொழிவு!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டுத் தலைநகரம் மேட்ரிட்டில், கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எங்கும் பனி மூடி காணப்படுகிறது. தெருக்கள், முக்கிய…

உடைக்கப்பட்டதற்கு பதிலாக யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிய முள்ளிவாய்க்கால் ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது

கொழும்பு: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு பதிலாக, மீண்டும் புதிய ஸ்தூபி அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.…