Category: உலகம்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக ‘நடுநிலை விசாரணைக்கு’ தயார் : பாக். பிரதமர் அறிவிப்பு

பஹல்காமில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ‘நடுநிலை விசாரணைக்கு’ பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் சனிக்கிழமை தெரிவித்தார். “எந்தவொரு நடுநிலை,…

பிரிட்டிஷ் இளவரசர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் தற்கொலை செய்து கொண்டார்

பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தான் இளம்பெண்ணாக இருந்தபோது தனது பாலியல் ஆசைகளை பூர்த்தி செய்ய தன்னைப் பயன்படுத்தியதாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த அமெரிக்காவில் பிறந்த வர்ஜீனியா கியூஃப்ரே…

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அசுத்த வேலையை பல தசாப்தங்களாகச் செய்து வருகிறோம்: பாகிஸ்தான் அமைச்சர்

பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி, பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதன் மூலம் மேற்கத்திய நாடுகளின் அசுத்தமான வேலையைத் தொடர்ந்து செய்த தவறுக்காக பாகிஸ்தான் இப்போது மிகவும் வருந்துகிறது…

பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் பதிலடி கொடுப்பதை அடுத்து இருநாடுகளும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் குட்டெரெஸ் வேண்டுகோள்

தற்போதைய பதட்டமான சூழ்நிலையில் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்…

காஷ்மீருக்கு செல்ல வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் அமெரிக்கா தனது நாட்டு மக்களை காஷ்மீருக்க் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பலியானார்கள். இந்த…

நாளை போப் ஆண்டவர் இறுதி சடங்கு : இன்று ஜனாதிபதி வாடிகன் பயணம்

டெல்லி நாளை போப் ஆண்டவரின் இறுதிச்சடங்கு நடைபெறுவதையொட்டி இன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு வாடிகனுக்கு சென்றுள்ளார். கடந்த 21ம் தேதி கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்…

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்: அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைபிடிக்குமாறு ஐ.நா. அறிவுறுத்தல்!

நியூயார்க்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் அதிகபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி உள்ளதுடன்,…

காஷ்மீர் மாநிலம் பந்திபோராவில் லஸ்கர்-இ-தொய்பாவின் மூத்த கமாண்டரை என்கவுண்டர் செய்தது பாதுகாப்பு படை…

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் இந்திய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், பந்திபோராவில் பாகிஸ்தானைச்…

இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் கடும் சிக்கலில் பாகிஸ்தான்

டெல்லி இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியதால் பாகிஸ்தான் கடும் சிக்கலை சந்திக்க உள்ள து. நேற்று முன்தினம் காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில், பயங்கரவாதிகள் சுற்றுலாப்…

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை… இந்தியர்களுக்கு விசா வழங்குவது நிறுத்தம்…

காஷ்மீர் தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதன் வான்வெளியை மூடியது.…