நைஜீரியாவில் ராணுவ விமான விபத்து; 7 பேர் உயிரிழப்பு
அபுஜா: நைஜீரியாவின் தலைநகர் அபுஜா அருகே சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித் தொடர்பாளர்…
அபுஜா: நைஜீரியாவின் தலைநகர் அபுஜா அருகே சென்று கொண்டிருந்த ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்ததாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தித் தொடர்பாளர்…
மெய்நிகர் நாணயம் என்று சொல்லப்படுகிற கிரிப்டோ கரன்சி-யில் முதலீடு செய்வது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பில் கேட்ஸ், “இதில் முதலீடு செய்வது மிகவும் ஆபத்தானது மட்டுமல்ல…
நேபிடாவ் மியான்மர் ராணுவப் பக்கத்தை முகநூல் நிர்வாகம் நீக்கி உள்ளது. மியான்மரில் வெகு நாட்களாக ராணுவ ஆட்சி நடந்து வந்தது. அதன் பிறகு ஆங் சான் சுயி…
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 88 வது நாளாக இன்றும் தொடரும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த சூழலியல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் தனது…
வாஷிங்டன்: யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் இன்ஜின் செயலிழந்த பின்னும் பாதுகாப்பாக தரையிறங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்துள்ளது. யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகல், டென்வர் சர்வதேச விமான…
நியூசிலாந்து: நியூசிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. முதலில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, நாடு கொரோனா தொற்று நோயின் ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக…
சிங்கப்பூர்: பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் தற்போது வரை 2,50,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக,…
ஜகார்த்தா: ஜகார்த்தாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் மக்கள்…
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய நாசா விடாமுயற்சியுடன் ரோபோ ஒன்றை 2020 ஜூலை 30 ல் விண்ணில் ஏவியது இதற்கு ‘பெர்சவரன்ஸ் ரோவர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பிப்ரவரி…
கொழும்பு: இலங்கையில் மேலும் 271 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில்…