Category: உலகம்

மீண்டும் துவங்கிய கொரோனா தொற்று: வியட்நாமில் கட்டாய ஊரடங்கு அமல்

ஹனாய்: வியட்நாமில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளதால் அந்நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த நாடுகளில் ஒன்று தான் வியட்நாம். அந்நாட்டில் கடைசியாக…

சீனாவில் மீண்டும் வேகம் எடுக்கிறதா கொரோனா..? ஒரே நாளில் 101 பேருக்கு பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவில், 3 மாதங்களுக்கு பின் 101 பேரிடம் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்த கொரோனா வைரஸ், சீனாவின், உகான் நகரில்,…

COVID-19 தடுப்பு மருந்து தொழிற்சாலைகளுக்கு நிதியளித்து பண இழப்புக்கு ஆளாகும் பில் கேட்ஸ்

பொதுவாக உலகில் பெரும் பணக்காரரர்கள் பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை விரும்புவதில்லை. ஆனால் COVID-19 பெருந்தொற்றுக்கு பிறகு, இதை செய்ய பில் கேட்ஸ் தயாராக உள்ளார். பில்…

இந்தியாவில் தொடங்கவுள்ள ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்தின் 3-ஆம் கட்ட சோதனைகள்: இந்தியாவிற்கு விரைவாக வரவுள்ள தடுப்பு மருந்துகள்

COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்? ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் தனித்துவ தடுப்பு மருந்து அதன் இறுதிக்…

அமெரிக்காவில் தொடங்கவுள்ள உலகின் மிகப்பெரிய இறுதிக் கட்ட தடுப்பு மருந்து சோதனைகள்: ஆண்டு இறுதியில் வெளியிட இலக்கு

கோவிட் -19: மாடர்னா இன்க் மற்றும் ஃபிஷ்ஸர் இன்க் நிறுவனங்கள் அமெரிக்காவில் அவர்களின் தடுப்பு மருந்துகளுக்கு 30,000-பேர் பங்கு கொண்ட சோதனைகளை மேற்கொண்டன. கோவிட் -19 தடுப்பூசி:…

கோவிட் -19: முன்னணி தடுப்பு மருந்து சோதனைகளின் மையமாகும் இந்தியா

தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து…

கொரிய மண்ணில் இனி போர் நடக்காது – கூறுவது கிம் ஜாங் உன்!

பியாங்யாங்: வடகொரியா அணு ஆயுத பலம் கொண்ட நாடாக இருக்கும் காரணத்தால், இந்த மண்ணில் இனிவரும் காலங்களில் போர் நடக்காது என்று தெரிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் கிம்…

ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை தண்டனை

கோலாலம்பூர் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். மலேசிய நாட்டின் பிரதமராக நஜீப் ரசாக்…

உலகின் மிகப் பெரிய அணுசக்தி அமைக்கும் திட்டம் பிரான்சில் தொடங்கியது

பாரிஸ் பிரான்சில் நேற்று தொடங்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஐந்தாண்டு அணுசக்தி இணைவு மின் திட்டம் வரும் 2025 இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கும் தற்போது…

4 அண்டை நாடுகளுடன் சீனா பேச்சுவார்த்தை – இந்தியாவை மேலும் சீண்டும் நடவடிக்கையா?

புதுடெல்லி: இந்தியாவுடன் எல்லைப் பிரச்சினை இன்னும் தீராத நிலையில், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது சீனா. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; மேற்கண்ட நாடுகளின்…