Category: உலகம்

என்ன ஆனது துபாய் இளவரசிக்கு? – கவலை தெரிவித்து காத்திருக்கும் ஐ.நா.மன்றம்!

ஜெனிவா: துபாய் இளவரசி லத்தீஃபா பிந்த் முகமது அல் மக்தோம், உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான நிரூபணத்தை, அந்நாடு இன்னும் தன்னிடம் வழங்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.மன்றம்.…

செவ்வாய் கிரக மேற்பரப்பில் சிறிய ரக ஹெலிகாப்டர் பறக்கவிடும் நாஸா!

பிளாரிடா: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை பறக்கவிட்டு ஆராயும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது அமெரிக்கவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இன்னும் 3…

இளவரசர் பிலிப்புக்கு முழு மரியாதை – தயாராகிறது பிரிட்டன்!

லண்டன்: சமீபத்தில் மரணமடைந்த இங்கிலாந்தின் இளவரசரும், ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவருமான பிலிப்பின் உடலை, முழு மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மார்க் ஜுக்கர்பெர்க் பாதுகாப்பிற்காக ரூ.171 கோடி செலவு செய்த ஃபேஸ்புக்

கலிபோர்னியா: ஃபேஸ்புக் தலைமை செயல் அதிகாரியும், இணை நிறுவனருமான மார்க் ஜுக்கர்பெர்கின் பாதுகாப்பிற்காக கடந்த 2020-ஆம் ஆண்டில் மட்டுமே அமெரிக்க டாலர்களில் சுமார் 23 மில்லியனை செலவு…

வட கொரியா விரைவில் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யுமென தகவல்

சியோல்: வட கொரியா விரைவில் தனது முதல் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகம் செய்யும் என்று தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான செய்தியில், 3,000…

பிரேசிலில் கொரோனா உயிரிழப்பு 3.50 லட்சத்தைக் கடந்தது

பிரேசில்: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,616 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. பிரேசிலில்…

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் கடலுக்கடியில் திடீர் நிலநடுக்கம்….!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ள சம்பர்புகுங் நகரிலிருந்து தெற்கே 44.8 கிமீ மையத்தில் 82 கிலோ மீட்டர்…

சவுதியில் தேசத்துரோக குற்றத்தில் ஈடுபட்ட 3 வீரர்களுக்கு மரண தண்டனை

ரியாத்: தேசத்துரோக குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து 3 வீரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இஸ்தான்புல் தூதரகத்தில்…

ஏற்கனவே தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு Pfizer முதற்கட்ட டோஸ் போதுமானது..!

புதுடெல்லி: கோவிட்-19 தடுப்பு மருந்தான Pfizer, ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு குணமான நபர்களுக்கு, முதல் டோஸ் மட்டுமே போதுமானது என்று புதிய ஆராய்ச்சியின் மூலம் முடிவு…

ஆர்எஸ்எஸ் செயல்பாடு – கண்டிக்கும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் செல்வாக்கு மற்றும் செயல்பாடுகள் குறித்து, ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்து, கேள்வி எழுப்பியுள்ளார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 9ம்…