என்ன ஆனது துபாய் இளவரசிக்கு? – கவலை தெரிவித்து காத்திருக்கும் ஐ.நா.மன்றம்!
ஜெனிவா: துபாய் இளவரசி லத்தீஃபா பிந்த் முகமது அல் மக்தோம், உயிருடன்தான் உள்ளார் என்பதற்கான நிரூபணத்தை, அந்நாடு இன்னும் தன்னிடம் வழங்கவில்லை என்று கவலை தெரிவித்துள்ளது ஐ.நா.மன்றம்.…