Category: உலகம்

அமெரிக்காவில் பயன்படுத்தாத கொரோனா தடுப்பூசி : இந்தியாவுக்கு அனுப்பக் கோரிக்கை

வாஷிங்டன் அமெரிக்காவில் பயன்படுத்தப்படாமல் உள்ள கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவர் கோரிக்கை விடுத்துள்ளார். உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் கடந்த…

இந்தியர்கள் கைலாசா நாட்டுக்கு வர தடை! நித்தியானந்தா அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால் தலைமறைவாக வாழ்ந்து வரும் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா, தனது நாடான கைலாசாவுக்கு இந்தியர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.…

முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் நடமாடும் இஸ்ரேலியர்கள்..!

ஜெருசலேம்: மேற்காசியாவில் அமைந்த இஸ்ரேல் நாட்டில், 16 வயதிற்கு மேற்பட்ட குடிமக்களில், சுமார் 81% பேர், Pfizer/BioNTech தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், பொதுவெளியில் முகக்கவசம் இல்லாமல் நடமாடும்…

மெக்கா மசூதியில் முதன்முதலாக பாதுகாப்பு பணியில் பெண் காவலர்கள் …

ரியாத்: சவூதி அரேபியாவில் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஹஜ் பயணத்துக்கு அனுமிதி வழங்கப்பங்டடுள்ள நிலையில், மெக்கா கிராண்ட் மசூதியில் முதல் முறையாக பெண் காவலர்கள் பாதுகாப்பு…

உலகளாவிய பத்திரிகை சுதந்திரம் – 142வது இடத்தில் மோடியின் இந்தியா!

புதுடெல்லி: உலகளவிலான பத்திரிகை சுதந்திர குறியீட்டு அட்டவணையில், இந்தியா 142வது இடத்தில் இருப்பதாக, ‘எல்லைகளற்ற நிருபர்கள்’ என்ற அமைப்பு கூறியுள்ளது. கடந்தாண்டும், இதே இடத்திலிருந்த இந்தியா, இந்தாண்டும்…

கும்பமேளா விழாவில் பங்கேற்ற நேபாள முன்னாள் மன்னருக்கு கொரோனா உறுதி…!

காத்மாண்டு: கும்பமேளாவுக்காக இந்தியா வந்த நேபாள முன்னாள் மன்னர் ஞானேந்திர ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்ப மேளா யாத்திரை நடைபெற்று வருகிறது.…

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் – அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்காவில் உலகின் இந்தியா உள்படப் பல நாடுகளுக்குச் செல்ல வேண்டாமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுநோயிலிருந்து…

இந்திய பயணத்தை மீண்டும் ரத்து செய்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

லண்டன்: பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் 26ந்தேதி இந்தியா வருகை தர இருந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஜனவரி 26ந்தேதி…

மே 3ஆம் தேதி வரை இந்திய விமானங்கள் ஹாங்காங் வர தடை! ஹாங்காங் அரசு அறிவிப்பு

ஹாங்காங்: இந்தியாவில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், ஏப்ரல் 20ந்தேதி முதல் மே 3ஆம் தேதி வரை இந்தியாவுடனான அனைத்து இணைப்பு விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக…

இங்கிலாந்து இளவரசர் பிலிப் இறுதிச்சடங்கில் பங்கேற்க 30 பேருக்கு மட்டுமே அனுமதி…

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் பிலிப்புக்கு இங்கிலாந்து நேரப்படி இன்று (17ந்தேதி சனிக்கிழமை) இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க 30 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து…