சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி: இலங்கை வந்து சேர்ந்தது
கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…
கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய…
இஸ்லாமாபாத்: இந்திய பருத்தி மீதான இறக்குமதி தடையை பாகிஸ்தான் நீக்கியது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.…
வாஷிங்டன்: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியினருக்கான ஓசிஐ பாஸ்போர்ட் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. உலகெங்கும் வசிக்கும் இந்திய வம்சாவளியினருக்கு, ஓசிஐ எனப்படும், ‘வெளிநாட்டில் குடியிருக்கும்…
நேப்பித்தோ: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. மியான்மரில் கடந்தாண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில்…
கெய்ரோ சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர்கிரீன் கப்பல் மீட்கப்பட்டதால் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது. கடந்த 23 ஆம் தேதி அன்று சூயஸ் கால்வாயை எவர்கிரீன்…
அய்ஜால்: மியான்மர் நாட்டில் நிலவும் உள்நாட்டு குழப்பநிலை காரணமாக, அங்கிருந்து யாரும் இந்தியாவுக்குள் நுழைந்துவிடாதபடி தடை விதித்துள்ளது மணிப்பூர் மாநில அரசு. தற்போது, மியான்மரில் ராணுவத்திற்கு எதிரான…
இஸ்லாமாபாத் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…
ஹாங்காங்: கொரோனா தொற்றுகள் குறைந்துள்ளதால் ஹாங்காங்கில் கடற்கரைகள், நீச்சல் குளங்கள் திறக்கப்படுகின்றன. ஹாங்காங்கில் குறைந்திருந்த கொரோனா தொற்று ஜனவரி முதல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அந்நாட்டில்…
நியூயார்க்: ‘கோவக்ஸ்’ திட்டத்தின் கீழ் சீரம் நிறுவனம், அஸ்ட்ராஜெனிகா கொரோனா தடுப்பூசி விநியோகம் மே மாதத்திற்குள் மீண்டும் முழுமையாக தொடங்கும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம்,…